இனபடுகொலைக்கான விசாரணை, பொது வாக்கெடுப்பு – கண்டன ஆர்பாட்டம்

- in பரப்புரை
இலங்கையில் நடந்த இனபடுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழதிற்க்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்  : 20-2-2014
ஒருங்கிணைப்பு : உலகத் தமிழர் பேரமைப்பு

திருமுருகன் உரை

 

Leave a Reply