தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் – பத்திரிகையாளர் சந்திப்பு

- in பரப்புரை
இன்று 15-5-2014 மதியம் 12 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மாற்றத்தில், தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் ஓவியர் வீரசந்தானம், இயக்குனர் வ.கீரா, வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராசு மற்றும் சரவணக்குமார், மே பதினேழு இயக்க தோழர்கள் உமர் மற்றும் திருமுருகன் பங்குபெற்று நினைவேந்தல் குறித்து விளக்கி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply