Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2020 – Page 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2020

Yearly Archives: 2020

ஆர்ப்பாட்டம் இந்துத்துவா சாதி சென்னை

பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்யக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேர்ப்பு

பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்யக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (24-10-20) மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ...
ஈழ விடுதலை ஊடகங்களில் மே 17 காணொளிகள் முக்கிய காணொளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நக்கீரன் இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல்! ...
அறிக்கைகள்​ சாதி மே 17

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மனு சாஸ்திர தடை கோரும் போராட்டத்தில் மே17 இயக்கமும் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை (24-10-2020) நடத்தும் மனு சாஸ்திர தடை கோரும் போராட்டத்தில் மே17 இயக்கமும் பங்கேற்பு. மனிதர்களுக்குள் சமத்துவமின்மையை உருவாக்கி பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஆரியர்களால் எழுதப்பட்ட ...
கல்வி சென்னை நீட் முற்றுகை

தமிழர் விரோத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை

நீட் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழர் விரோத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ...
இணைய வழி கருத்தரங்கம் மொழிப்போர் மொழியுரிமை

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறு – இணையவழி கருத்தரங்கம்

இந்தி திணிப்பு முன்னெப்போதையும் விட வேகமெடுத்திருக்கிற இந்த சூழலில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு என்பது நமது முன்னோர்கள் ஏன் எதற்காக எப்படி இந்தி திணிப்புக்கெதிராக போராடினார்கள் என்ற உண்மையைதான். ...
கல்வி நீட் பதாகை மே 17

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் இந்திய ஒன்றிய அரசின் தமிழர் விரோத ஆளுநரைக் கண்டிக்கின்றோம்

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் இந்திய ஒன்றிய அரசின் தமிழர் விரோத ஆளுநரைக் கண்டிக்கின்றோம் தமிழக ஆளுநரே, * தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய 7.5% இடஒதுக்கீடு சட்ட மசோதாவை தடுப்பதற்கு ...
கல்வி நீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை குறித்து தோழர் திருமுருகன் காந்தி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு கொடி அறிமுக ...
சுற்றுச்சூழல் மதுரை

பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மதுரை மாவட்டம் மேலூரில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 19-10-2020 அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
தமிழ்த்தேசியம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாட்டுக் கொடி அறிமுகம்!

தமிழ்நாட்டுக் கொடி அறிமுகம்! நவம்பர் 1 “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுவதை ஒட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டிக் கொடி அறிமுகம், இன்று (20-10-2020) காலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் ...
இணைய வழி கருத்தரங்கம் தமிழ்த்தேசியம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

நவம்பர் – 1 “தமிழ்நாடு நாள்” ளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் “தமிழ்நாடு விழா” இணையவழி கருத்தரங்கம்

நவம்பர் – 1 “தமிழ்நாடு நாள்” ளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் “தமிழ்நாடு விழா” இணையவழி கருத்தரங்கம் வருகிற அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ...
ஈழ விடுதலை ஊடகங்களில் மே 17 முக்கிய காணொளிகள்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் திரு.விஜய் சேதுபதி அவர்கள் ஏன் நடிக்கக்கூடாது – ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் திரு.விஜய் சேதுபதி அவர்கள் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இப்படத்தின் அரசியல் பின்னணி குறித்தும், ...
அறிக்கைகள்​ நடப்பு செய்திகள் பொருளாதாரம்

மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய GST இழப்பீட்டை கேட்டு வாங்காமல்,ஆர்.பி,ஐ மூலமாக தமிழக அரசு கடன் வாங்குவதா? தமிழ்நாட்டை கடனாளியாக்கும் வேலையை அதிமுக அரசே கைவிடு!

மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய GST இழப்பீட்டை கேட்டு வாங்காமல்,ஆர்.பி,ஐ மூலமாக தமிழக அரசு கடன் வாங்குவதா? தமிழ்நாட்டை கடனாளியாக்கும் வேலையை அதிமுக அரசே கைவிடு! மே 17 இயக்கம் ...
அறிக்கைகள்​ சமூகநீதி நீட்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது. இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை நடப்பு செய்திகள் மே 17

முத்தையா முரளிதரன் பற்றி தயாரிக்கப்படும் படத்திலிருந்து திரு.விஜய் சேதுபதி உட்பட பிற படைப்பாளிகள் வெளியேறுவதே சுயமரியாதை

இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. ...
ஆய்வுக் கட்டுரைகள் புவிசார் அரசியல்

தமிழர் கடலில் நடந்த மிக முக்கிய மாற்றம்: தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலை மாறுகிறது

தமிழர் கடலில் நடந்த மிக முக்கிய மாற்றம்: தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலை மாறுகிறது தென் சீன கடல் பகுதியில் உள்ள மிக முக்கியமான கடல்வழி பகுதி இருக்கக்கூடிய நாடு கம்போடியா. ...
நினைவேந்தல் மே 17 வீரவணக்கம்

சீர்காழியில் நடைபெற்ற தோழர் கனிமொழி அவர்களுக்கான படத்திறப்பு விழா

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி மாவட்ட தலைவர் அருமை தோழர் சீர்காழி பெரியார் செல்வம் அவர்களுடைய துணைவியார் தோழர் கனிமொழி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் ...
சுற்றுச்சூழல்

இரண்டாம் கட்டமாக நடைபெற்ற ‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு

11.10.20 ஞாயிற்றுக்கிழமை காலை திருவள்ளூரை அடுத்த தாமரைபாக்கத்தில் மே17 இயக்கத்தின் சார்பாக இரண்டாம் கட்டமாக ‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளும், நூற்றுக்கும் ...
கடலூர் சாதி

தோழர். இராசேஸ்வரி மற்றும் தோழர் சுகந்தி ஆகியோரின் சாதிவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் தெற்குதிட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்வரி, மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகியோரை பஞ்சாயத்து கூட்டத்தில் தரையில் அமர வைத்து தீண்டாமையைக் கடைபிடித்த செயலை கண்டிக்கும் ...
அறிக்கைகள்​ திண்டுக்கல் நடப்பு செய்திகள் பெண் உரிமைகள் மே 17

திண்டுக்கல் சிறுமி கலைவாணியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்

திண்டுக்கல் சிறுமி கலைவாணியை பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளியை போதிய ஆதாரங்கள் இல்லையென்று கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக ...
அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17

தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் தண்டிக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனங்கள்!

தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் தண்டிக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனங்கள்! – மே பதினேழு இயக்கம் கடலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மூன்று ...
கல்வி நடப்பு செய்திகள்

போலி பல்கலைக்கழகங்களின் சொர்க்கமாக மாறும் உத்திரபிரதேசம்!

போலி பல்கலைக்கழகங்களின் சொர்க்கமாக மாறும் உத்திரபிரதேசம்! பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இன்று (07-10-2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்திரபிரதேசம் ...
சுற்றுச்சூழல் வேலூர்

‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு

‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு நேற்று வேலூர், ஆம்பூர், காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் மே17 இயக்கத்தின் சார்பாக சுமார் 3200 பனை விதைகளும்,100க்கும் மேற்பட்ட மரங்கள் நடும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. ...
கருத்தரங்கம் மொழிப்போர் மொழியுரிமை

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு – இணையவழி கருத்தரங்கம்

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு 1938 முதல் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்து வரும் இந்தி ஆதிக்க மொழி திணிப்பிற்கு எதிரான போராட்ட வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு அறியத் தரும் ...
இந்துத்துவா கோவை முற்றுகை

16பேர் கொண்ட ஆரிய ஆய்வுக்குழுவை ஏற்க மாட்டோமென்று கோவையில் BSNL அலுவலகம் முற்றுகை

பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் ஒற்றை ஆரிய கலாச்சாரத்தை நிறுவிட 12 ஆயிரம் ஆண்டு கால இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய இந்துத்துவ மோடி அரசு K.N.தீக்சித் தலைமையில் ...
காணொளிகள் முக்கிய காணொளிகள் விவசாயம்

விவசாய சட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து தோழர் திருமுருகன் காந்தியுடனான நேர்காணல்

விவசாய சட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜகவிற்குள் ஆழமாகும் உள்முரண், காங்கிரஸின் அரசியல் அணுகுமுறை, மாநில உரிமைகள், தேர்தலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என பல்வேறு ...
அறிக்கைகள்​ தனியார்மயம் நடப்பு செய்திகள் பொருளாதாரம் மே 17 வாழ்வாதாரம்

இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு

இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம் கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது,விவசாயிகள் ...
அறிக்கைகள்​ கட்டுரைகள் சமூகநீதி சாதி நடப்பு செய்திகள்

தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க

தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க – மே17 இயக்கம் தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக ...