பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்யக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (24-10-20) மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ...
Yearly Archives: 2020
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நக்கீரன் இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல்! ...
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை (24-10-2020) நடத்தும் மனு சாஸ்திர தடை கோரும் போராட்டத்தில் மே17 இயக்கமும் பங்கேற்பு. மனிதர்களுக்குள் சமத்துவமின்மையை உருவாக்கி பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஆரியர்களால் எழுதப்பட்ட ...
நீட் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழர் விரோத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ...
இந்தி திணிப்பு முன்னெப்போதையும் விட வேகமெடுத்திருக்கிற இந்த சூழலில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு என்பது நமது முன்னோர்கள் ஏன் எதற்காக எப்படி இந்தி திணிப்புக்கெதிராக போராடினார்கள் என்ற உண்மையைதான். ...
தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் இந்திய ஒன்றிய அரசின் தமிழர் விரோத ஆளுநரைக் கண்டிக்கின்றோம் தமிழக ஆளுநரே, * தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய 7.5% இடஒதுக்கீடு சட்ட மசோதாவை தடுப்பதற்கு ...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு கொடி அறிமுக ...
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மதுரை மாவட்டம் மேலூரில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 19-10-2020 அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
தமிழ்நாட்டுக் கொடி அறிமுகம்! நவம்பர் 1 “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுவதை ஒட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டிக் கொடி அறிமுகம், இன்று (20-10-2020) காலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் ...
நவம்பர் – 1 “தமிழ்நாடு நாள்” ளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் “தமிழ்நாடு விழா” இணையவழி கருத்தரங்கம் வருகிற அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ...
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் திரு.விஜய் சேதுபதி அவர்கள் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இப்படத்தின் அரசியல் பின்னணி குறித்தும், ...
மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய GST இழப்பீட்டை கேட்டு வாங்காமல்,ஆர்.பி,ஐ மூலமாக தமிழக அரசு கடன் வாங்குவதா? தமிழ்நாட்டை கடனாளியாக்கும் வேலையை அதிமுக அரசே கைவிடு! மே 17 இயக்கம் ...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது. இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ ...
இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. ...
தமிழர் கடலில் நடந்த மிக முக்கிய மாற்றம்: தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலை மாறுகிறது தென் சீன கடல் பகுதியில் உள்ள மிக முக்கியமான கடல்வழி பகுதி இருக்கக்கூடிய நாடு கம்போடியா. ...
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி மாவட்ட தலைவர் அருமை தோழர் சீர்காழி பெரியார் செல்வம் அவர்களுடைய துணைவியார் தோழர் கனிமொழி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் ...
11.10.20 ஞாயிற்றுக்கிழமை காலை திருவள்ளூரை அடுத்த தாமரைபாக்கத்தில் மே17 இயக்கத்தின் சார்பாக இரண்டாம் கட்டமாக ‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளும், நூற்றுக்கும் ...
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் தெற்குதிட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்வரி, மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகியோரை பஞ்சாயத்து கூட்டத்தில் தரையில் அமர வைத்து தீண்டாமையைக் கடைபிடித்த செயலை கண்டிக்கும் ...
திண்டுக்கல் சிறுமி கலைவாணியை பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளியை போதிய ஆதாரங்கள் இல்லையென்று கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக ...
தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் தண்டிக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனங்கள்! – மே பதினேழு இயக்கம் கடலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மூன்று ...
போலி பல்கலைக்கழகங்களின் சொர்க்கமாக மாறும் உத்திரபிரதேசம்! பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இன்று (07-10-2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்திரபிரதேசம் ...
‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு நேற்று வேலூர், ஆம்பூர், காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் மே17 இயக்கத்தின் சார்பாக சுமார் 3200 பனை விதைகளும்,100க்கும் மேற்பட்ட மரங்கள் நடும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. ...
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு 1938 முதல் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்து வரும் இந்தி ஆதிக்க மொழி திணிப்பிற்கு எதிரான போராட்ட வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு அறியத் தரும் ...
பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் ஒற்றை ஆரிய கலாச்சாரத்தை நிறுவிட 12 ஆயிரம் ஆண்டு கால இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய இந்துத்துவ மோடி அரசு K.N.தீக்சித் தலைமையில் ...
விவசாய சட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜகவிற்குள் ஆழமாகும் உள்முரண், காங்கிரஸின் அரசியல் அணுகுமுறை, மாநில உரிமைகள், தேர்தலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என பல்வேறு ...
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம் கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது,விவசாயிகள் ...
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க – மே17 இயக்கம் தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்