தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாள் விழாவாக, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும், “பெரியாரின் பன்முக ஆளுமை” என்னும் இணைய வழி தொடர் கருத்தரங்கம். செப்டம்பர் 16 புதன்கிழமை முதல் ...
Yearly Archives: 2020
தமீழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மாவீரன் திலீபன் மற்றும் அவரது 12நாட்கள் சொட்டு நீர் அருந்தாத உண்ணாவிரத போராட்டம் மிக முக்கியமானது. இந்தியா தனது மேலாதிக்கத்தை இலங்கையின் மீது செலுத்த ...
நீட் எனும் நுழைவுத்தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்- மே 17 இயக்கம் ’நீட்’ எனும் நுழைவுத்தேர்வை இரத்து செய்ய வேண்டுமென்று தமிழகமே போராடிக் ...
நீட் என்னும் கொலைகார தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று மதுரையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மதுரையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. இதில் ...
நீட் என்னும் தகுதி தேர்வு மூலம் பாஜக-அதிமுக அரசுகளினால் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டு, உயிர்களை பறித்து வருவது குறித்து, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
நீட் தேர்வு காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறுதி சடங்கு மதுரை தத்தனேரியில் நடைபெற்றது. இதில் மே17இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் ...
புதிய கல்வி கொள்கை, நீட், இந்தி மொழி உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டின் மீது திணிக்க முயலும் தமிழக, தமிழர் விரோத பாஜகவை கண்டித்து, பாசிச எதிர்ப்பு ...
தமிழகத்தில் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து இந்திய அரசின் பாதுகாப்பு படை அதிகாரிகள் வரம்புமீறி இந்தியிலேயே பேசுவதும் இந்தி தெரியாதவர்களை அவமானப்படுத்துவமாக இருக்கிற செயல் சமீபத்தில் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. ...
சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23 அன்று கடலுக்குப் போன 10 மீனவர்கள் இன்றுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
இந்திய இராணுவத்தளத்தை காட்டிக்கொடுக்கும் மோடியின் ’ஆரோக்கிய சேது’ செயலி மக்கள் கொரோனாவிலிருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள மத்திய மோடி அரசு ‘அரோக்கிய சேது’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதனை இந்திய ...
பொய் வழக்கு போடும் அரசுகளையும், அதிகாரிகளையும் தண்டிக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்படவேண்டுமென்ற டாக்டர் கபில்கான் கருத்துக்கு வலுசேர்ப்போம் – மே 17 இயக்கம் உத்திரபிரதேச மருத்துவமனையில் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் ...
மத்திய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே சுகாதாரம் திட்டத்தில், ஜாதி, மத, அரசியல், மரபணு தொடர்பான விவரங்கள் சேகரிப்பதன் பின்னணி அரசியலை, சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய 5 ...
செப்டம்பர் மாதம் தியாகி திலீபன் மாதம். இந்திய அமைதிப்படை ஈழத்தில் அட்டூழியம் செய்ததை அடுத்து அதை தடுத்து நிறுத்தக்கோரி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சொட்டு நீர் கூட அருந்தாமல் ...
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் என்கிற தமிழரின் தொன்மை புதைத்து இருக்கிற நகரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுக! மே17 இயக்கம் கடற்கரையோர ...
நீட் தேர்வால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் – மே17 இயக்கம் 2017 செப்டம்பர் ஒன்றாம் தேதி இதே நாளில் தான் ஒரு மருத்துவர் ஆவதற்கு ...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) – மே பதினேழு இயக்கம் வேண்டுகோள்! தமிழீழ விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ...
மூன்று தமிழர் தூக்குக் கயிறை அறுத்திட தன் உயிரைக் கொடுத்த போராளி தோழர் செங்கொடிக்கு ஒன்பதாம் ஆண்டு வீரவணக்கம்- மே பதினேழு இயக்கம். பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட மூன்று நிரபராதி தமிழர்களின் ...
தமிழ் உணர்வாளரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஐயா திரு. கலைமணி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். ஈழவிடுதலையின்பாலும், தந்தை பெரியார் வழிநின்று தமிழ் தேசிய விடுதலையிலும் அளவற்ற ஈடுபாட்டை ...
ஸ்டெர்லைட், புதிய கல்விக் கொள்கை, EIA சட்டம் உள்ளிட்ட பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்கள் குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நக்கீரன் ...
மாலி போராட்டம் சொல்லும் செய்தி ஒரு நாட்டின் புவியியல் அமைப்பும், அதன் அபிரிமிதமான வளமும் எப்படி அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்குமோ, அதே அளவு தீமைக்கும் வழிவகுக்கும் ...
கடந்த வாரம் இந்திய ஒன்றியம் முழுவதும் தேசப்பற்று பொங்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தந்த பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்கள் ஆகியோரால் கொடி ஏற்றப்பட்டது. ஆனால் திருவள்ளூர் மாவட்ட ஆத்துப்பக்கத்தில் ...
ஸ்விகி பணியாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! – மே பதினேழு இயக்கம் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க மறுப்பதோடு, பல மடங்கு தொடர் ஊதிய குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பணியாளர்களை தரக்குறைவாக ...
பற்றி எரியும் தாய்லாந்து மாணவர் போராட்டம் திகைத்து நிற்கும் ஆட்சியாளர்கள். உலக மாந்தன் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடிக் கொண்டேயிருக்கிறான். இதனால் மாற்றங்கள் உடனடியாக இல்லையென்றாலும் என்றாவது வருமென்று ...
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களான தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, இன்று (19-08-20, புதன்கிழமை) காலை 10 மணியளவில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை ...
புதிய கல்விகொள்கையின் உண்மையான நோக்கமும்; தமிழகத்தில் மறைமுக திணித்தலும். உலகம் முழுவதும் நல்ல கல்வியாளர்களை உருவாக்க புதிய புதிய கல்விமுறைகளை வடிவமைத்துக்கொண்டு இருக்க்கிறார்கள் ஆனால் இந்தியாவிலோ முதலாளிகளுக்கு தேவையான கூலியாட்களை ...
பிப்ரவரியில் டெல்லியில் நடந்த கலவரமும் அம்பலமான பிஜேபியின் சதி செயல்களும் குடியுரிமை திருத்தச்சட்டமென்ற பெயரில் இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாடற்றவர்களாக ஆக்கும் சட்டத்தை மோடி அரசு நாடெங்கும் ...
கீனி மீனி: தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட பிரிட்டனின் தனியார் ராணுவம் பாதுகாக்கப்பட்ட தகவல்களை குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடும் கொள்கையின் அடிப்படையில் புத்தாண்டின் போது பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட தரவுகளில், ...
அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு முகநூல் இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்