Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2020 – Page 4 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2020

Yearly Archives: 2020

நினைவேந்தல் மதுரை வீரவணக்கம்

பெரியார் தொண்டரும் விடுதலைபுலிகளுக்கு உற்ற தோழருமான ஐயா ராசாசி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

பெரியார் தொண்டரும் விடுதலைபுலிகளுக்கு உற்ற தோழருமான ஐயா ராசாசி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, மே பதினேழு இயக்கம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், ஞாயிறு ...
அறிக்கைகள்​ நடப்பு செய்திகள்

சென்னை மாநகராட்சி பணிகளை திடுதிப்பென தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சியே உடனடியாக கைவிடுக!

சென்னை மாநகராட்சி பணிகளை திடுதிப்பென தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சியே உடனடியாக கைவிடுக! மே17 இயக்கம் சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் ...
அறிக்கைகள்​ இந்துத்துவா சமூகநீதி திருச்சி மே 17

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பெயரில் உள்ளது போல, ...
ஆர்ப்பாட்டம் கோவை திருப்பூர் வாழ்வாதாரம் விவசாயம்

விவசாய விரோத வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் விவசாய விரோத வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி 26.09.20 சனிக்கிழமை திருப்பூர் மற்றும் கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் போராளி லெப்.கேணல்.திலீபன் அவரகளின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராளி லெப்.கேணல்.திலீபன் அவரகளின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, 26-09-2020 சனிக்கிழமை மாலையில், மதுரை கோரிப்பாளையம் அருகில் ஜம்புராபுரத்தில், தமிழ் உணர்வார்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் மே ...
தனியார்மயம் புதுவை முற்றுகை வாழ்வாதாரம் விவசாயம்

மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் முற்றுகை

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக்கோரி, இன்று (26-09-2020) காலையில், இந்திய ஒன்றிய அரசு நிறுவனமான புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் மே பதினேழு ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

லெப்.கேணல்.திலீபன் எனும் பெருவீரன்

லெப்.கேணல்.திலீபன் எனும் பெருவீரன். திலீபனின் உண்ணாநிலைப் போராட்டமென்பது தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட நிகழ்வு. இப்பிராந்தியத்தின் நாடுகளில் தங்குதடையின்றி தன்னால் இராணுவதலையீடு செய்துவிட முடியுமெனும் பேராசை இந்திய வெளியுறவு, பாதுகாப்பு ...
ஈழ விடுதலை பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது. திடீரென்று மின்சாரம் தடைபட்டு விட்டது. எங்கும் ஒரே இருள் மயம் காற்றும் பலமாக ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் பதினோறாம் நாள்

திலீபனுடன் பதினோறாம் நாள் 25.09.1987 இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுதமுடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில ...
புதுவை முற்றுகை விவசாயம்

புதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்!

புதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்! விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் நோக்கில் இந்துத்துவ மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கைவிட வலியுறுத்தி, செப்டம்பர் 26, 2020 ...
ஈழ விடுதலை பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் பத்தாம் நாள்

திலீபனுடன் பத்தாம் நாள் 24.09.1987 பெற்றோர்-பிள்ளைகள்- சகோதரர்-உற்றார் -உறவினர் -நண்பர் இவர்களின்யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கி விடுகிறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால் ...
சென்னை முற்றுகை விவசாயம்

விவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் விவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று 23.09.2020 புதன்கிழமை காலையில் 10 மணிக்கு ...
பத்திரிக்கையாளர் சந்திப்பு விவசாயம்

பாஜக அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு

மக்கள் விரோத பாஜக அரசு, விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் வகையில் மூன்று விவசாய விரோத மசோதாக்களை ஜனநாயகமற்ற முறையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களை திரும்ப பெறக் கோரி, 21-09-2020 திங்கள்கிழமை ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் எட்டாம் நாள்

திலீபனுடன் எட்டாம் நாள் 22.09.1987 இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி ...
தனியார்மயம் முற்றுகை வாழ்வாதாரம் விவசாயம்

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்!

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி, 23-09-20 புதன்கிழமை காலை 10:30 மணியளவில், இந்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவன் முற்றுகைப் ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் ஏழாம் நாள்

திலீபனுடன் ஏழாம் நாள் 21.09.1987 இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின… நேற்றைய பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும்…? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ கல்வி நடப்பு செய்திகள் நீட்

நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்!

நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம் மருத்துவம் பயில்வதற்கான தகுதித் தேர்வாக திணிக்கப்பட்ட நீட் (NEET) தேர்வு, ஏழை எளிய ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் ஆறாம் நாள்

திலீபனுடன் ஆறாம் நாள் 20.09.1987 ஆறாம் நாள் அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது ஆம்! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமின்ற தான் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள் நீட்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தின் 5ம் நாளில் (18-09-20), மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் ஐந்தாம் நாள்

திலீபனுடன் ஐந்தாம் நாள் 19.09.1987 ஐந்தாவது நாள் வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலிமிருந்து தனியார் ...
சமூகநீதி சாதி வீரவணக்கம்

தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்

1891ல் திராவிட மகாசனசபையை பண்டிதர் அயோத்திதாசரோடு இணைந்து உருவாக்கி தமிழகத்தில் அரசியல்-சமூக அமைப்பு உருவாக்கம் எனும் வரலாற்றை துவக்கிய தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள் இன்று. இந்த அரசியல் ...
தனியார்மயம் வாழ்வாதாரம் விவசாயம்

உழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க

தொடர்ந்து மே17 இயக்கம் இந்துத்துவ மோடி அரசு கொண்டு வருகிற உழவர் விரோத சட்டங்களை அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. இப்போது கொண்டுவந்திருக்கிற மூன்று உழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

திலீபனுடன் நான்காம் நாள்

திலீபனுடன் நான்காம் நாள் 18.09.1987 கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர்க்கூட அருந்தாது இருந்தேன் மானசீகமாக திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான் அதனால்தான் ...
சமூகநீதி வாழ்த்துக்கள்

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு கவிதை போட்டி

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு, 17-09-2020 வியாழன் அன்று மதுரை மாவட்டம் மேலூரில், மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பில், மக்கள் பங்களிப்போடு சிறுவர் சிறுமிகளுக்கான பெரியார் பற்றிய ...
சென்னை வாழ்த்துக்கள்

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மே இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (17-09-2020) காலை 10:30 மணியளவில், பெரியார் கடைசியாக உரையாற்றிய சென்னை தியாகராயா நகரில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மே இயக்கம் ...
காணொளிகள் முக்கிய காணொளிகள் வாழ்த்துக்கள்

பெரியார் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு மே17 இயக்கத்தின் சார்பாக பெரியார் பாடல் வெளியீடு

பெரியார் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு மே17 இயக்கத்தின் சார்பாக பெரியார் பாடல் வெளியீடு.அனைவரும் பகிர்ந்து பரப்பவும். ...
சமூகநீதி வாழ்த்துக்கள்

தந்தை பெரியார் 142-வது பிறந்தநாள் ! தமிழின விடுதலை போர்க்குரல்

தந்தை பெரியார் 142-வது பிறந்தநாள்தமிழின விடுதலை போர்க்குரல்தந்தைப் பெரியார் புகழ் ஒங்குக! பெரியாரின் கைத்தடிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பார்ப்பனிய பாசிச கும்பலை விரட்டுவோம். தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை ...
தனியார்மயம் நடப்பு செய்திகள் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைக்கும் மோடி அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential Commodities (Amendment) Bill

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் கைவைத்த மோடி அரசு தற்போது உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறது. மோடி அரசு இன்று கொண்டு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential ...