இராமநாதபுரம் மாவட்டம் மாறியூரில், 12-03-2020 அன்று மாலை, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு கண்டன ...
Monthly Archives: March 2020
மதுரை சொக்கலிங்கபுரத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் NPR,NRC ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன விளக்க பொதுக்கூட்டம் 11.03.20 அன்று நடைபெற்றது. இதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து ...
தேனி மாவட்டம் பெரியகுளம் ஷாயின்பாஃக் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேட்டை NRCயை ரத்து செய்யக்கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தில் 10.03.20 அன்று தோழர் திருமுருகன் காந்தி ...
“பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு” நாளை 14.3.2020 அன்று தாம்பரம் சண்முகம் சாலையில் ‘குடியுரிமை திருத்தச் சட்டமும் தமிழர்களின் நிலையும்’ என்ற தலைப்பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டத்தை நடத்த ...
07/03/2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஷாஹீன்பாக் போராட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். ...
புதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா? கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது! அவர்களின் கோரிக்கையை நிறைவேற்று! – மே பதினேழு இயக்கம் புதுச்சேரி ...
தமிழக அரசே! சேலம் கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணப்பெண் இளமதியைக் காப்பாற்று! மணமக்களை கடத்திய சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடை – ...
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12வது நாளில் (03-03-20) மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ...
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில் நேற்று (09.03.20) மாலை 6 மணிக்கு மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து ...
பகுத்தறிவு தமிழறிஞரும், தமிழ்த்தேசிய போராளியுமான ஐயா பாவலேரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று! 10 மார்ச் 1933 – 11 ஜூலை 1995 தமிழ் மொழி மற்றும் இனம் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக, 08-03-20 ஞாயிறன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு ...
அனைத்துலக பெண்கள் நாள் வாழ்த்துகள்! போராடினால்தான் உரிமை கிடைக்கும் என்பதை உணர்த்தும் குறியீடே பெண்கள் நாள்! அலங்கரிக்கப்பட்ட உரிமைகளற்ற பொம்மைகளாகவும், குழந்தை பெறும் இயந்திரங்களாகவும் மட்டுமே பெண்களை சித்தரிக்க முயன்ற ...
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில், ஷாஹீன்பாத் தர்ணாவில ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் தோழர் திருமுருகன் ...
இராமநாதபுரம் பாம்பூரணி திடலில் ஷாஹீன்பாக்க்கில் மக்கள் தன்னெழுச்சி போராட்டக்குழு ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் தொடர் முழக்கம் போராட்டம் ...
NO CAA NPR NRC நந்திவரம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார அனைத்து ஜமாஅத் இணைந்து நடத்திய “குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்” 06.03.2020 அன்று கூடுவாஞ்சேரி சிக்னல் எதிரில் நடந்தது. இதில் மே17 ...
சென்னை பல்லாவரத்தில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து பல்லாவரம் ஷாஹீன்பாக் என்னும் தொடர் போராட்டத்தில் 5ம் நாளான 04-03-20 அன்று மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ...
தமிழ்த்தேசிய பேராசிரியர் அறிவரசன் அவர்களின் இழப்பு தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பேரிழப்பு! ஐயாவுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்! பேராசிரியர் அறிவரசன் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் முக்கிய ...
‘குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தமிழர்களின் நிலை’ என்ன என்பதை விளக்கும் மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் வரும் மார்ச் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு மே பதினேழு இயக்கம் ...
புதுக்கோட்டையில், உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பாக CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை ஷஹீன்பாக் என்னும் தொடர் தர்ணா போராட்டத்தில் 02-03-20 அன்று மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
புதுச்சேரியில், CAA, NRC, NPR போன்ற சட்டங்களை கொண்டு மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய அரசியல் சட்டப் பாதுகாப்பிற்கான பொதுமக்கள் கூடுகை 05-03-20 வியாழன் மாலை ...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அனைத்து கட்சிகள் மற்றும் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தமிழகத்தில் CAA, NRC, NPR கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி ...
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஐநா மனித உரிமை கமிஷன் வழக்கு பதிவு, மோடி அரசிற்கு வலுக்கும் சர்வதேச நெருக்கடி – மே17 இயக்கம் கடந்த வாரம் ஐநாவின் மனித ...
தஞ்சாவூரில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து தஞ்சை ஷஹீன்பாக் என்னும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தின் 17-வது நாளான நேற்று (02-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் நடைபெற்று வந்த போராட்டங்களை சீர்குலைத்து தடுத்து நிறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கலவரங்களை உண்டாக்கி போராட்டக்காரர்களை, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது கொடுமையான கொலைவெறித் தாக்குதலை ...
புதுக்கோட்டை அம்மாபட்டினத்தில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து அம்மாபட்டினம் ஷஹீன்பாக் என்னும் தொடர் போராட்டத்தின் 14-ம் நாளான நேற்று (01-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. இதில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் ...
மத்திய அரசே! தொழிலாளர் வைப்பு நிதி (பிஎஃப்) வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிடு -மே 17 இயக்கம். கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் தனது கடைசி காலத்தில் சிரமமின்றி ...
திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில், CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து, திருச்சி வரகனேரி இளைஞர்கள் பொதுநலச் சங்கம் அல் முஹமதியா அறக்கட்டளை மற்றும் இறையருள் அறக்கட்டளை சார்பாக ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்