CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து பல்லாவரம் ஷாஹீன்பாக் என்னும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

சென்னை பல்லாவரத்தில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து பல்லாவரம் ஷாஹீன்பாக் என்னும் தொடர் போராட்டத்தில் 5ம் நாளான 04-03-20 அன்று மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு போராடிவரும் மக்களிடையே உரையாற்றினார்.

 

Leave a Reply