தமிழக அரசே! கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக – மே பதினேழு இயக்கம். கடந்த 28.03.2020அன்று இந்திய ஒன்றியத்தின் பிரதமர் ...
Monthly Archives: March 2020
கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு பத்திரிகைச் செய்தி மார்ச் 28, 2020 தமிழகத்தில் இயங்கும் சில இயக்கங்களின், கட்சிகளின் தோழர்கள் (மார்ச் 28, 2020) கூட்டாகக் கலந்தாலோசித்து “கொரோனா ...
இதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள். இதையெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்பதால் தான் “அரசியல் பேசலாமா, இதில் அரசியல் செய்யலாமா, குறை சொல்லும் நேரமா இது’ ...
எங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் நக்கீரன் இணையதளத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய பேட்டி. அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். ...
தமிழக அரசே! ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு! – மே பதினேழு இயக்கம் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழ்நாட்டு சிறைகளிலுள்ள விசாரணை கைதிகளை தமிழ்நாட்டு ...
#திருமுருகன் காந்தி இன்றுவரை மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கருவிகளை வழங்காத அரசைதொடர்ந்து கேள்வி எழுப்புவதன் காரணம், நாளை நீங்களும் , உங்கள் பெற்றோரும் ஒருவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்றால், அங்கே ...
தமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு! கொரானா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்திட தமிழக அரசே பாதுகாப்பு உபகரணங்களை ...
தமிழக அரசே! கொரானா அச்சுறுத்தல் காரணமாக +1 மற்றும் +2 இறுதிதேர்வு எழுதாத 70 ஆயிரம் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 க்கும் மேல் மறுதேர்வு நடத்துக – மே17 இயக்கம் ...
தமிழக அரசே! முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க. மே 17 இயக்கம் 9884072010 ...
தமிழக அரசே! வாடகைப் பணத்தை தளர்த்திட உத்தரவிடு! வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கான வாடகைப் பணத்தினை தற்காலிகமாக தளர்த்திடும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும். – மே பதினேழு இயக்கம் 9884072010 ...
தமிழக அரசே! பொது சமையலறைகளை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கிடு! பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, ஒவ்வொரு பகுதியிலும் பொது சமையலறைகள் உருவாக்கப்பட்டு வீடற்ற மக்களுக்கும், வறுமையில் இருக்கும் மக்களுக்கும் ...
தமிழக அரசே! துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதி செய்! துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்திடும் வகையில் ...
தமிழ்நாடு அரசே! ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்கிடு! பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, விடுமுறையாக இருந்தாலும் ஊதியம் அளிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ...
தமிழக அரசே! கடன்கள், EMIகளிலிருந்து உடனடியாக விலக்கு அறிவித்திடு! கடன்கள், வட்டிகள், EMI போன்றவற்றிலிருந்து அனைத்து பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் விலக்கு அளித்திட அரசு உத்தரவிட வேண்டும். – மே பதினேழு ...
தமிழக அரசே! உயிரைக் காக்கும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்து! தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான வென்டிலேட்டர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. இப்போதுவரை ...
தமிழ்நாடு அரசே! மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிடு! மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைவாகவே இருப்பதாக பல்வேறு இடங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் ...
தமிழக அரசே! மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கிடு! அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கான பரிசோதனை (Mass ...
தமிழக அரசே! தமிழ்நாட்டிற்குள் தனித்த இடங்களில் மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவமனைகளை அமைத்திடுக! கொரானா கிருமியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென சிறப்பு மருத்துவமனைகளை தனித்த இடங்களில் தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் தோறும் உருவாக்கிடு… ...
தமிழக அரசே! மாதாந்திர நிதி மற்றும் உணவுத் தேவைக்கான பொருட்களை வீடுதோறும் வழங்கிடு! கூலி வேலை, முறைசாரா பணியாளர்கள், நிரந்தரமற்ற பணியாளர்கள், மற்றும் இதர அடித்தட்டு உழைப்பாளிகளுக்கு மாதாந்திர நிதி ...
இந்திய அரசே! பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் லாபவெறி அளவை குறை. உலக அளவில் பெட்ரோலிய விலை குறைப்பு பாதிக்கும் கீழே சென்ற பின்னர் கார்ப்பரேட்டுகள் லாபத்திற்காக பெட்ரோலிய ...
இந்திய அரசே! ஜிஎஸ்டி-யை ரத்து செய். தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவை பணமான ரூ7214 கோடியை உடனே வழங்கிடு. மேலும் அனைத்துவிதமான சிறு குறு தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியை உடனே ரத்து ...
கொரோனா தொற்று பேரிடர் – தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள் கொரோனா தொற்றுப் பரவல் உடல்நல சிக்கலோடு இணைந்து பொருளாதார சிக்கலையும் மக்கள் மீது திணித்திருக்கிறது. ...
மே17 இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான ‘மே17 இயக்கக் குரல்’ பிப்ரவரி மாத இதழ் வந்துவிட்டது. இதில் 1. ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து தெற்காசியாவை சீரழிக்கும் பார்ப்பனிய இந்துத்துவம் 2. டெல்லியில் நடந்த ...
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கி மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நக்கீரன் இணைய தொலைகாட்சிக்கு வழங்கிய ...
தூங்கா நகரின் தொன்மை அழிக்கப்படுகிறது மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரலாற்று அடையாளமான தமுக்கம் மைதானத்தை இடித்துவிட்டு நவீன மால், வாகன காப்பகம் போன்று வணிக வளாகம் கட்டப்பட்டு ...
மத்திய மாநில அரசுகளே!மலேசியாவில் சிக்கி தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தமிழர்களையும், ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்டிடுக.. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரானா வைரஸ் காரணமாக ...
இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுமடம் இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பாக 15-03-2020 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்தும், சீர்காழி பெரியார் செல்வம் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்