புதுக்கோட்டை அம்மாபட்டினத்தில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

புதுக்கோட்டை அம்மாபட்டினத்தில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து அம்மாபட்டினம் ஷஹீன்பாக் என்னும் தொடர் போராட்டத்தின் 14-ம் நாளான நேற்று (01-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. இதில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு போராடிவரும் மக்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply