புதுக்கோட்டையில் CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் தர்ணா போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

புதுக்கோட்டையில், உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பாக CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை ஷஹீன்பாக் என்னும் தொடர் தர்ணா போராட்டத்தில் 02-03-20 அன்று மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு போராடிவரும் மக்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply