சேலம் கோட்டை பகுதியில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து சேலம் ஷஹீன்பாக் என்னும் தொடர் போராட்ட்த்தின் 14-ம் நாளான நேற்று (01-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. தோழர் திருமுருகன் காந்தி ...
Monthly Archives: March 2020
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள ஓர் கிராமத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று (01-03-20) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்துகொண்டு ...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு டெல்லியில் போராடிய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி 42 பேரை கொலை செய்த பிஜேபி மற்றும் சங் பரிவார் ...
திருவாரூர் மன்னார்குடி சாலை கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி காவல் நிலையம் அருகில், CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ...
தமிழீழ இனப்படுகொலையின் குற்றாவாளிகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் மே பதினேழு இயக்கம் இணைந்து ஜெனீவாவில் ஐ.நா ...
நாமக்கல் பூங்கா சாலையில் 29-02-20 சனிக்கிழமை மாலை 8 மணி அளவில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ...
மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-யை திரும்ப பெற ...
CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12-வது நாளில் (28/02/20) மே 17 ...
CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்! தோழர் திருமுருகன் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்