தஞ்சாவூரில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

தஞ்சாவூரில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து தஞ்சை ஷஹீன்பாக் என்னும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தின் 17-வது நாளான நேற்று (02-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு போராடிவரும் மக்களிடையே உரையாற்றினார்

Leave a Reply