துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நாகை மாவட்ட பொறுப்பாளர் ...
Monthly Archives: February 2020
எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட ...
மத்திய அரசால் மதவாத போக்கோடு கொண்டுவரப்பட்டிருக்கும் CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில், மஜீத் ஹாஜியார் நற்பணி மன்றம் சார்பாக 24-02-2020 ...
தமிழக அரசே! தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெறு -மே17இயக்கம் சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் ...
டெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு! அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்! பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்திட இணைவோம்! – மே பதினேழு இயக்கம் டெல்லியில் குடியுரிமை ...
திருப்பூர் காங்கேயன் சாலை CTC கபார்ஸ்தான் பின்புறத்தில் 23-02-20 மாலை நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். ...
CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஷாஹீன்பாக் பெயரில் கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் 23-02-2020 அன்று திரண்டிருந்த மக்களிடையே தோழர் ...
CAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு, நேற்று (21-02-2020) இரவு ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் ...
குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான முதல்வரின் பல்வேறு பொய்கள் அவரின் கடிதம் மூலமே அம்பலம் குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்தியாவில் இருக்கிறவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று மத்திய மோடி அரசு பாடும் ...
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும் 2019 இந்திய தேர்தலை மனதில் வைத்து அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த மோடிக்கு எப்படி ...
உலக தாய் மொழி நாள் இன்று! தமிழே ஆட்சி மொழி, .நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி, கல்வி மொழி என்பதை உறுதி செய்வோம்! – மே பதினேழு இயக்கம் ...
CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈத்கா மைதானம் அருகில் 19-02-20 அன்று மாலை, அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பாக CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை ...
குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது கடைந்தெடுத்த பொய் மத்திய பிஜேபி அரசும் சரி, மாநிலத்திலும் இருக்கிற அதிமுக அரசும் சரி இன்னும் குடியுரிமை திருத்தச்சட்ட்டத்தை ஆதரிக்கிற பலரும் ...
CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம் 17-02-20 மாலை, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் நடைபெற்றது. தமஜக ...
குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நாகர்கோவிலில் நேற்று 16.02.20அன்று மாலை 6மணிக்கு ...
இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சட்டமன்ற தீர்மானத்தை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரை கண்டித்தும் ஏழு ...
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 15-02-20 அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் ...
அமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும்! இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே! போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்! – மே பதினேழு இயக்கம் CAA, ...
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக இன்று 15-2-2020 மாலை ஏர்வாடியில் நடைபெறவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டத்தில் மே ...
மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக! தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு இதுவரை லாரிகளில் தான் ...
மாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம் 2009இல் ஈழ இனவழிப்பை தடுக்கக்கோரி ’தமிழகமே திரெண்டு எழு’ என்று அறைகூவல் விடுத்து தன் உயிரையே அதற்காக தந்த மாவீரன் முத்துக்குமாரின் வழியொற்றி ...
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஞாயிறன்று (09-02-20) நடைபெற்ற நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டில், மே பதினேழு இயக்கத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். அவ்வாறு கலந்துகொண்ட தோழர்களின் ...
தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது நான்கு நாட்களுக்கு முன் பிப்ரவரி 07’2020 அன்று 2012இல் உத்ராகண்ட் ...
நீலச்சட்டைப் பேரணி கோவையின் ‘அவினாசி சாலையில் இருக்கும் அண்ணா சிலை’ அருகே துவங்குகிறது. இவ்விடம் வ.ஊ.சி மைதானத்திற்கு சற்று முன்னதாக அதே அவினாசி சாலையில் இருக்கிறது. இவ்விடத்தில் சந்திப்போம். தோழர்களுக்கு ...
சாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம். வாருங்கள் தோழர்களே! அண்ணலின் லட்சிய தீபத்தை ஏந்துவோம். சாதி மத சகதியை துடைத்தெறிவோம். ...
இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவே திரும்பப் போ என்ற முழக்கத்துடன், இந்தியா வந்துள்ள இனப்படுகொலையாளனை கண்டிக்கும் விதமாக ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் ...
நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!! 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இது மே பதினேழு இயக்கம் மற்றும் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள், ...
தமிழர்களின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் சாதி எனும் மனநோயை ஒழிக்க பிப் 09’2020 கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரும் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்