தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நாகை மாவட்ட பொறுப்பாளர் பெரியார் செல்வம் அவர்களை காவல்துறை ரவுடி பட்டியலில் சேர்த்ததை கண்டித்தும், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில், தபெதிக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், நேற்று (27-02-2020) பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Leave a Reply