CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டம்

மத்திய அரசால் மதவாத போக்கோடு கொண்டுவரப்பட்டிருக்கும் CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில், மஜீத் ஹாஜியார் நற்பணி மன்றம் சார்பாக 24-02-2020 மாலை நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றினார்.

Leave a Reply