CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈத்கா மைதானம் அருகில் 19-02-20 அன்று மாலை, அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பாக CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி

காணொளி உதவி: அறக்கலகம்

Leave a Reply