CAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு மே 17 இயக்கம் ஆதரவு

CAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு, நேற்று (21-02-2020) இரவு ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே பதினேழு இயக்க தோழர்கள் நேரில் சென்று ஆதரவளித்தனர். போராட்டக்காரர்களிடையே தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றிய காணொளி

Leave a Reply