தோழர் திருமுருகன் காந்தியை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு. சரத்குமார் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

30க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு உடல்நிலை மோசமான நிலையில் பிணையில் விடுதலை ஆகி தற்போது மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு. சரத்குமார் அவர்கள் சந்தித்து உடல் நிலையை விசாரித்தார்.

Leave a Reply