தோழர் திருமுருகன் காந்தியை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் தோழர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் தோழர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து தோழரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Reply