பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் திரு சுப.உதயகுமார் மற்றும் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தோழர் அருள்தாஸ் ஆகியோர் சந்திப்பு

- in பரப்புரை

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் திரு சுப.உதயகுமார், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தோழர் அருள்தாஸ் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.

Leave a Reply