தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் முனைவர் தோழர் சுந்தரவள்ளி – மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் தோழர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சந்திப்பு

- in பரப்புரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் முனைவர் தோழர் சுந்தரவள்ளி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் தோழர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து பேசினர்.

Leave a Reply