கடந்த 29 ஆம் தேதி தமிழகத்தையும் கேரளாவையும் தாக்கிய புயல், கடற்கரையில் ஒரிரு நாள் மழையை கடந்து விட்டபின்னும் இன்னும் பல்வேறு இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது . இப்போதும் ...
Monthly Archives: December 2017
மீனவனின் உழைப்பில் அன்னிய செலவாணியை ஈட்டும் இந்த நாடு மீனவர்களைக் காக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களை மீன் பிடி தொழிலில் இருந்து வெளியேற்றி ”தமிழர் கடலை” பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆக்கிரமிக்கத் ...
“நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புரிமை மசோதா 2017” (FRDI Bill 2017) என்ற சட்ட மசோதா 2017 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்பட்டுள்ளது. இந்த மசோதா படி இனி ...
பெங்களூரில் “தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும்” அரங்கக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 10 அன்று காலை 10 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அனைவரும் வாருங்கள். ...
காணாமல் போயிருக்கும் மீனவர்களை மீட்க வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகள் தான் நடக்கின்றன. இந்த நாட்டின் ஏற்றுமதியிலும், அன்னியச் செலவாணியிலும் பெரும் பங்கை ஆற்றுபவர்கள் நாங்கள். ...
கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையை சேர்ந்த மீனவர் ஜெர்மீஸ் புயலில் மாட்டி இறந்துள்ளார். அவரின் உடல் சற்றுமுன் தேங்காய் பட்டினம் துறைமுகத்திற்கு சக மீனவர்களால் மீடக்ப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மீண்டுவந்த மீனவர்கள் ...
இடைத்தேர்தல் கூத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு மீனவர்களுக்காக குரல் கொடுங்கள். ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். ...
100 சதவீதம் சிங்களர்களை மட்டுமே கொண்ட 2,00,000 இலங்கை படையினால் தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் மீதான இனப்படுகொலையைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டது. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகள் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்