Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
December 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for December 2017

Monthly Archives: December 2017

போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக நெல்லையில் ஒன்றுகூடல்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களுக்கு நீதி கேட்கும் விதமாக வெள்ளிக்கிழமை (29-12-2017) மாலை 4 மணியளவில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் சார்பாக தஞ்சையில் 23-12-2017 சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர் ...
அறிக்கைகள்​ மே 17

காவல்துறையின் காவித்தனத்திற்கு மே 17 இயக்கம் கண்டனம்

கடந்த 22.12.17 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டு சங்கராச்சாரியின் படங்களை வரைந்து வைத்திருந்திருக்கிறார் இரயில்வே நிலைய மேலாளர் சீனிவாசலு. இதனைக் ...
பரப்புரை பொதுக்கூட்டம்

இளைய சமூகமே விழித்தெழு – நெல்லை ஏர்வாடியில் – பொதுக்கூட்டம்

நெல்லை ஏர்வாடியில் டிசம்பர் 23,2017 அன்று “இளைய சமூகமே விழித்தெழு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் விழிப்புணர்வுள்ள இசுலாமிய இளைஞர்கள் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு மே பதினேழு இயக்க ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்காக நெல்லை-பாளையில் கூடுவோம்

**டிசம்பர் 29 – நெல்லை-பாளையில்** குமரி மீனவர்களுக்காக கூடுவோம். தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிற அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நின்று நீதி கேட்போம். வெள்ளி மாலை 4 மணி, பாளை ...
கருத்தரங்கம் பரப்புரை

தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்

தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் நினைவுநாளான நேற்று 24 -12 -2017 மாலை திருப்பூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தோழர் செந்தலை கவுதமன், ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்கு மே17 இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் – திருச்சி

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் சார்பாக திருச்சியில் 23-12-2017 சனிக்கிழமை காலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர் ...
கருத்தரங்கம் பரப்புரை

தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்

தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் திருப்பூரில் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் டிசம்பர் 24, ஞாயிறு மாலை 5 மணி நளன் உணவகம், குமரன் ரோடு, K.V.B வங்கி எதிரில், ...
போராட்டங்கள் மீனவர்

போராட்ட அனுமதியை மறுக்கும் அரசின் அடக்குமுறை

இன்று திண்டுக்கல்லில் நடக்க இருந்த மீனவ்ர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை இறுதி நேரத்தில் ரத்து செய்திருக்கிறது காவல்துறை. விளக்கம் கேட்க மதியம் சென்ற தோழர்களை காவல்நிலையத்தில் காக்க வைத்து இரவு கவிந்ததும் ரத்து ...
போராட்டங்கள் மீனவர்

பெரம்பலூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம்

பெரம்பலூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 23, சனி மாலை 4 மணி அனைவரும் வாருங்கள். குமரி மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநீதி என்பது மிகப்பெரியது. வெறும் இயற்கைப் பேரிடரால் ...
போராட்டங்கள் மீனவர்

திருச்சி மற்றும் தஞ்சாவூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம்

**திருச்சி மற்றும் தஞ்சாவூரில்** டிசம்பர் 23 சனி அன்று ”குமரி மீனவர்களுக்காக கூடுவோம்”. கண்டன ஆர்ப்பாட்டங்கள். தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக தமிழகம் முழுதும் எழுந்து கேள்வி கேட்போம். ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்காக வேலூரில் கூடுவோம்

குமரி மீனவர்களுக்காக வேலூரில் கூடுவோம் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழர் கடலில் தமிழக மீனவனுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நீதி கேட்போம். டிசம்பர் 22, வெள்ளி மாலை 4 மணி, ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

இந்துத்துவ கருத்துருவாக்க அடியாட்கள்

இந்துத்துவ கருத்துருவாக்க அடியாட்கள் உலகம் முழுவதிலும் உள்ள மத அடிப்படைவாத சக்திகளுக்கு கருத்தியல் தளத்திலும், வன்முறை முன்னெடுப்புக்களிலும் பெரும் உதவியாக இருந்து வருவது அமெரிக்க ஏகாதிபத்தியம். கடந்த இரு நூற்றாண்டுகளாக ...
போராட்டங்கள் மீனவர்

திண்டுகல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம்

**மாற்று தேதி அறிவிப்பு** திண்டுகல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம். குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். டிசம்பர் 22, 2017 வெள்ளி மாலை 4 ...
காவல்துறை அடக்குமுறை போராட்டங்கள்

வழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை வன்முறையைகண்டித்துஆர்ப்பாட்டம்

ஏழை எளிய மக்களின் மீது நெல்லை காவல்துறை செய்யும் ஆட்டுழியங்களை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிய நெல்லை மக்கள் வழக்கறிஞர் செம்மணி அவர்களை இரவு கடத்தி சென்று அவரின் கை, கால்களை உடைத்து ...
போராட்டங்கள் மீனவர்

கூடுவாஞ்சேரியில் குமரி மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

குமரி மீனவர்களைக் காக்காமல் படுகொலை செய்த இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரியில் 16-12-2017 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. தமிழக ...
தனியார்மயம் போராட்டங்கள்

சென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடிசைகளை அகற்றி, அவர்களை சென்னையை விட்டு வெளியேற்றி அவர்களின் வாழ்வினை கேள்விக்குறியாக்குவதைக் கண்டித்து “அனைத்து குடிசை பகுதி குடியிருப்போர் ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம் – திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 17-12-2017 அன்று நடைபெறவிருந்த மீனவர்களுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். – மே பதினேழு இயக்கம் 9884072010   குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்காக ஒன்றுகூடுவோம் – கூடுவாஞ்சேரி

குமரி மீனவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரியில் டிசம்பர் 16 சனி மாலை கூடுவோம். முன்னறிவிப்பு கொடுக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தேடுதல் பணியை விரைவாக ...
அறிக்கைகள்​ மே 17

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தண்டனையை போராடி பெற்றிருக்கும் தோழர் கெளசல்யாவிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

சங்கர் படுகொலையில், சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தண்டனையை போராடி பெற்றிருக்கும் தோழர் கெளசல்யாவின் மன உறுதி இந்திய சமூகத்தின் பெண்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் ஒரு மிகச் சிறந்த உதாரணமாய் ...
கருத்தரங்கம் பரப்புரை

தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும் – ஓசூர் கருத்தரங்கம்

தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் என்ற பெயரில் ஓசூரில் 10-12-2017 அன்று மாலை 6 மணியளவில் ஓசூரில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் தற்சார்பு என்பது என்ன, ...
பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை

மீனவர்களை காக்காத அரசுகளை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

மீனவர்கள் உயிரைக் காக்காத இந்திய அரசினைக் கண்டித்தும், மீனவர் போராட்டத்திற்கு “மதச்சாயம்” பூசி கொச்சைப்படுத்தும் ௭ச்.ராஜா-பாஜகவினைக் கண்டித்தும் இன்று(12-12-2017) அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. ...
போராட்டங்கள் மீனவர்

குமரி மீனவர்களுக்காக மதுரை ஆர்ப்பாட்டம்.

குமரி மீனவர்களைக் காக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 9-12-2017 சனி அன்று நடைபெற்றது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எல்லா ...
போராட்டங்கள் மீனவர்

குளச்சல் மற்றும் தேங்காப்பட்டினம் மீனவர் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம்

ஒகி புயல் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் கடந்த நிலையிலும் இன்னும் ஏராளமான மீனவர்கள் (1000க்கும் மேற்பட்ட) நிலை என்ன என்று தெரியவில்லை. மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காத ...
பரப்புரை பொதுக்கூட்டம்

குமரி மீனவர்களை காக்க மதுரையில் ஒன்றுகூடுவோம்

குஜராத் மீனவர்களைப்பற்றி டிவிட்டரில் பதிவிடும் பிரதமர் தமிழக மீனவர்களைப் பற்றிப் பேசாதது ஏன் ? அவர் இந்தியப் பிரதமரா ? இல்லை குஜராத் பிரதமரா ? சுயநலத்திற்காக பல லட்சம் ...
தனியார்மயம் போராட்டங்கள்

அதிமுக அரசின் மருத்துவ ஊழல்

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மற்றும் பேரூராட்சி நகராட்சி அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிக் கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய பணி உயர்விடங்களை அவசர ...
பரப்புரை

“தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும்” – கருத்தரங்கம்

**பெங்களூர் மற்றும் ஓசூரில்** ”தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும்” – கருத்தரங்கம் – டிசம்பர் 10, 2017 ஞாயிறு. உரையாற்றுவோர்:  தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார், தோழர் ...
பரப்புரை

டிசம்பர் 6 இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பின்மை கேள்விக்குள்ளாக்கப்பட்ட தினம்.

1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் கூட்டம் கூட்டமாக சென்று பாபர் மசூதியின் மீது ஏறி அதனை உடைத்தனர். அது ராமர் பூமி என்று சொந்தம் கொண்டாடினர். ஆதாரமில்லா பழம் ...