வழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை வன்முறையைகண்டித்துஆர்ப்பாட்டம்

ஏழை எளிய மக்களின் மீது நெல்லை காவல்துறை செய்யும் ஆட்டுழியங்களை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிய நெல்லை மக்கள் வழக்கறிஞர் செம்மணி அவர்களை இரவு கடத்தி சென்று அவரின் கை, கால்களை உடைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து இன்று 14.12.17 அன்று சென்னையில் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்களின் சார்பில் உயர்நீதிமன்ற வாளாகத்தில் நடைபெற்ற தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கம்/ கட்சியின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர். இதில் மே 17 இயக்கமும் பங்கேற்றது.

மே 17இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு காவல்துறையின் கொலைவறித் தாக்குதலை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

Leave a Reply