குமரி மீனவர்களுக்காக ஒன்றுகூடுவோம் – கூடுவாஞ்சேரி

குமரி மீனவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரியில் டிசம்பர் 16 சனி மாலை கூடுவோம்.

முன்னறிவிப்பு கொடுக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தேடுதல் பணியை விரைவாக நடத்தாமல் ஒரு பச்சைப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது இந்திய பாஜக அரசும் தமிழக அரசும்.

அனைவரும் வாருங்கள்.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில்

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply