கீழடி தமிழர் வரலாற்று அடையாளம். இந்த வரலாற்று அடையாளத்தை அழிக்க முயலும் மோடி அரசினை எதிர்த்தும், தமிழர் வரலாற்றினை மாற்றி எழுதும் வேலையை இந்துத்துவ செய்வதை ஒட்டு மொத்த தமிழகமும் ...
Monthly Archives: April 2017
சூப்ரீம் கோர்டிலிருந்து இந்த காவி பிஜேபிகாரங்க வரைக்கும் விவசாயி கடன் தள்ளுபடிய மாநில அரசு தான் செய்யனும் அதுனால டெல்லியில போராடுறது அவசியமில்லைன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்காங்க.. ஒரு ...
ராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற பால்வியாபாரியை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்த மதவாத பயங்கரவாத அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ...
தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலை இலங்கையுடன் எந்தவித உறவையும் இந்தியா வைத்துக் கொள்ளக்கூடாதென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்குகிற தமிழ்நாடு அரசு ஒருமித்த தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிற சூழலில் ...
இலங்கையின் ராணுவத்தினர், ஐ.நாவின் அமைதிப்படைப் பிரிவில் ஹைத்தி நாட்டில் பணி புரிந்த பொழுதில் அந்நாட்டு சிறுவர்/சிறுமிகளை பாலியல் உறவிற்கு பயன்படுத்தியது ஐ.நாவின் அறிக்கையில் அம்பலமாகி இருக்கிறது. 2004ம் வருடத்திலிருந்து 2007வரையிலான ...
மதுக்கடைக்கு எதிராக சாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து 12-04-17 அன்று சத்தியம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி ...
விவசாயிகள் சாலையில் 28 நாட்களாக போராடி வருகிறார்கள் அவர்களை சந்திப்பதற்கு பிரதமர் தயாராக இல்லை. விவசாயம் குறித்தான உறுதிமொழிகளை கொள்கை அளவிலே அவர் வெளிப்படுத்த தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் இது ...
தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம்! தமிழகத்தில் சாதி வெறியாட்டங்களின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்வது, ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்