தமிழீழத்தில் மாணவர் போராட்டம் வெல்லட்டும்

- in பரப்புரை
2009 இனப்படுகொலைக்கு பின் பெரும் திரளான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கோரிக்கைகளை பகடைக்காயாக பயன்படுத்திய மேற்குலகிற்கும், இந்தியத்திற்கும் பதிலடி கொடுக்கும்படியான போராட்டங்கள் உலகெங்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படட்டும்.
இந்திய- மேற்குலக நாடுகளின் கைப்பாவையாக இருக்கும் தலைமைகளை விட்டொழிப்போம். மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுப்போம்.
தமிழீழத்தின் ‘இண்டிஃபெடா’ போராட்ட மேகங்கள் சர்வதேசத்தினை சூழட்டும்,.
தமிழகமே விழித்துக்கொள். போராட்ட களத்திற்கு முன்னேறிச்செல்.

Leave a Reply