Archives for April 2015

Monthly Archives: April 2015

ஆர்ப்பாட்டம் பரப்புரை

சாதிவெறி கவுரவக் கொலைகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

ஏப்ரல்14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சாதிவெறி கவுரவக் கொலைகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் சார்பில் இன்று நடைபெற்றது. இதில் மே17 இயக்கமும் பங்கேற்றது. ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

27 தமிழர்கள் போலி மோதலின் மூலமாக கொலை செய்யப்பட்டதின் அரசியல் பின்னணி

ஆந்திரப் பிரதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையேயான அதிகார- கடத்தல் போட்டிக்கு பலியாக்கப்படுகிறார்கள் அப்பாவித் தமிழர்கள். கடந்த சில வருடங்களில் அப்பாவித் தமிழர்கள் ஆந்திர அரசினால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரம் தமிழர்கள் ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

29 தமிழர்களின் நீதிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள் !

29 தமிழர்களின் நீதிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள் ! 20 தமிழர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்க போராடிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் கடந்த 4 வருடங்களில் இதே போல கொடூரமாக கொலை செய்யப்பட்ட ...
சாலை மறியல் பரப்புரை

20 தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து சாலை மறியல்

20 அப்பாவி தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து இன்று 10.04.15 திராவிடர் விடுதலை கழகம் கூடுவாஞ்சேரியில் கண்டன கூட்டத்தை நடத்தியது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மே ...
பரப்புரை முற்றுகை

சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் முற்றுகை

செம்மரக் கடத்தல் முதலாளிகளின் கொள்ளைப் போட்டிக்காக, 20 அப்பாவி தமிழ் தொழிலாளர்களை படுகொலை செய்த சந்திரபாபு நாயுடுவிற்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், சென்னை திநகரில் இன்று முற்றுகையிடப்பட்டது. முற்றுகையிட ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

20 தமிழர் படுகொலை குறித்த தொலைக்காட்சி விவாதம்

9-Apr-2015 மாலை 6 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் ஆந்திராவில் நிகழ்ந்த தமிழர் படுகொலை குறித்த விவாதம் ...
பரப்புரை முற்றுகை

20 தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து மதுரையில் போராட்டம்

20 தமிழக கூலித் தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக்கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து மதுரை ஆந்திரா வங்கியை அனைத்து கட்சி மற்றும் இயக்கம் தோழர்கள் இன்று முற்றுகையிட்டனர் .இதில் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

நியூட்ரினோ திட்டத்தை தடுக்க ஊர்மக்களின் வேண்டுதல்

அம்பரப்பர் மலையில் உள்ள அம்பரப்பராயர் பங்குனி திருவிழா பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பநாசாரிபட்டி, ராமகிருட்டினாபுரம், புதுக்கோட்டை, திம்ம நாயக்கன் பட்டி , ஆகிய ஆறு ஊர் மக்களால் கொண்டாடப்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

ஆந்திர காவல்துறையால் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆந்திரா கிளப் முற்றுகை

ஆந்திர காவல்துறையால் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஆந்திரா கிளப் முற்றுகை நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

மீனவர் பிரச்சினை குறித்த விவாத காணொளி

மீனவர் பிரச்சினை குறித்தும், மோடியின் இலங்கைப் பயணம் குறித்தும் நடைபெற்ற விவாதத்தில் மே17 இயக்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்.காணொளித் தொகுப்பு: நன்றி தோழர் லிங்கேஷ்.   [fbvideo link=”https://www.facebook.com/video.php?v=1065721950111930&set=vb.548060911878039&type=2&theater” width=”500″ ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

“இனப்படுகொலையாளன் இலங்கைக்கு போர் பயிற்சி அளித்த இந்தியாவைக் கண்டித்து” கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (04/04/2015) மதுரை மீனாட்சி பஜாரில் “இனப்படுகொலையாளன் இலங்கைக்கு போர் பயிற்சி அளித்த இந்தியாவைக் கண்டித்து” கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. பல்வேறு தோழமை இயக்கத் ...