Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
November 2014 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for November 2014

Monthly Archives: November 2014

தனியார்மயம் போராட்டங்கள் மின்சாரம்

மின்கட்டண உயர்வு மின்னுற்பத்தி தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ஒழுங்கு ...

இனப்படுகொலை இலங்கை செல்லும் போப்பை கண்டித்து முற்றுகை   போப் அரசர் இனப்படுகொலையாளி ராஜபக்சேவை சந்திக்க இலங்கைக்கு செல்வதை கண்டித்து 22-11-2014 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் ஆயர் இல்லம் ...

மீனவர்கள் பொது மன்னிப்புக்கு பின்னால் உள்ள அரசியல்- திருமுருகன் காந்தி ஐந்து மீனவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வாய்ப்பிருந்தும், வழக்கினை நடத்தாமல் , உயிர்பிச்சை ராஜபக்சே வழங்கினார், மோடி பேரம் பேசி ...

பணக்கார நிறுவனத்தின் வசதிக்காக வெளியேற்றப்படவுள்ள 40000 மசாய் இன மக்கள்.தான்சானியாவிலும், கென்யாவிலும் வசித்து வரும் பழமை மாறாத, வேட்டையாடி வாழ்கிற வீரமிக்க இனமக்கள் மசாய் மக்கள். தங்கள் பண்பாட்டின் எச்சம் ...

ஈழம் – ஐ.நா விசாரணைக் குழுவும், அரச சார்பு தொண்டு நிறுவன அதிகாரிகளும்  கடந்த மார்ச் 2014 இல் ஐநா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்க சார்பில் கொண்டு வரப்பட்டு ...

உயிருக்கு ஆபத்தான சூழலில் ஈழ சொந்தங்கள் என்ன செய்யப்போகிறாய் தாய்த்தமிழகமே திருச்சி சிறப்பு முகாம் தற்ப்பொழுதைய நிலைதிருச்சி சிறப்புமுகாமில் நேற்று 20 பேர் தற்கொலை முயற்சி செய்தனர் இவர்களில் யாரையும் ...

இனப்படுகொலை இலங்கைக்கு வருகை தரும் போப் பின் முழு பயண திட்டம் Find the full schedule for the Pope’s SRILANKA trip below: January 12, 2015 ...

காவிரியை தடுக்கும் கர்நாடகா அரசு! , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு!- காவிரியின் குறுக்கே “மேகதாது” என்னுமிடத்தில் 48 T.M.C தண்ணீரை சேமிக்கும் இரண்டு புதிய அணைகளை கட்ட ...

600க்கும் மேற்பட்ட மீனவர் படுகொலைக்கு நீதி என்ன? – 16-11-2014  எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை ரத்து செய்து விடுதலை செய்”, “இந்திய அரசே 600 மீனவர்களை படுகொலை ...

இனப்படுகொலை இலங்கைக்கு உதவும் இந்தியா: இனப்படுகொலை இலங்கையில் உள்ள சுமார் 1000 சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சியளிக்க உறுதி அளித்திருக்கிறது. இந்தியாவையின் இராணுவ பயிற்சி அளிக்கும் உயராதிகாரிகள் 20 பேர் ...

உசிலம்பட்டி விமலாதேவி கவுரக்கொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் மதுரையில் இன்று (11/11/2014) திராவிடர் விடுதலை கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு “உசிலம்பட்டி விமலாதேவி கவுரவக் கொலையை கண்டித்து ” தோழர். ...

கொலைக்களமாகும் தமிழர் கடல் – ஆவணப்படம் 600 மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்யாத இந்திய அரசே! பொய்வழக்கில் தூக்குதண்டனை கொடுக்கும் தைரியம் இலங்கைக்கு இருக்கிறது. கொலைகாரர்களை ...

தனியார் மயம் பற்றி தந்தை பெரியார் சொன்னது ...