- in பரப்புரை
 போப் அரசர் இனப்படுகொலையாளி ராஜபக்சேவை சந்திக்க இலங்கைக்கு செல்வதை கண்டித்து 22-11-2014 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் ஆயர் இல்லம் விடுதலை தமிழ் புலிகள் கட்சியால் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.மேலும் கிறுத்துவ ஆலயங்களிலும் மற்றும் இதர கிறுத்துவ இடங்களிலும் நிலவும் தலித் விரோத தீண்டாமை கொடுமைகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.இதில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு கட்சி மற்றும் மாற்று இயக்கங்கள் கலந்துகொண்டன.முற்றுகை போராட்டத்தில் கல்ந்து கொண்ட அனைவரும் சிறைப்படுத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Leave a Reply