மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற, தமிழர்களை தவறாக சித்தரித்த இனம் திரைப்படம் குறித்த விவாத மேடை நிகழ்ச்சி ...
Monthly Archives: March 2014
========================================= மின் வாரியத்திற்கு 24309 கோடி ரூபாய் இழப்பு.ஆதாரங்களை வெளியிட்டது தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு. ========================================= மின்வாரிய இழப்பு தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு சார்பாக ...
இந்தியாவும் விசாரிக்கப்பட வேண்டும், சிவ சங்கர் மேனன், MK நாராயணன், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட இந்திய அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் மே 17 இயக்க தோழர் உமர் ...
அமேரிக்கா கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்து இன்று 25-3-2014 காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பல்வேறு தமிழ் இயக்கங்களாலும் கட்சிகளாலும் முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தை ...
தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டுமென்று தமிழர் தரப்பிடம் கலந்து ஆலோசிக்கமால் இதுதான் தீர்வென்று தமிழர்களின் அர்சியல் கோரிக்கைகளை மறுதலித்தும் அங்கு நடந்த இனப்படுகொலையை வெறுமனே சிறுபான்மையினருக்கான மோதல் என்று சுருக்கி ...
தமிழீழப் போராட்டத்தை சிதைப்பதில் சர்வதேச சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதின் ஒரு அங்கமாக இந்த ஆண்டும் அமெரிக்க அரசு ஒரு அயோக்கியத் தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இனப்படுகொலைகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை ...
அ ராபர்ட் ஓ பிளேக். –அமெரிக்காவின் தெற்காசியாவிற்கான துணைச் செயலாளர். ஈழ ஆதரவாளர்கள் இவரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். விடுதலைப்புலிகளை 2000இல் இருந்து முடக்குவதற்கான அமெரிக்க செயல்திட்டத்தினை வடிவமைத்து ...
அயோக்கியத்தனத்தினை புரிந்து கொள்வது எப்படி?.. பாகம் 1. தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை தேவை என்பதாகவும் இருந்த சர்வதேச விவாதத்தினை வேறு திசையில் ...
இன்று (05-03-14) வெளிவந்த ஜூனியர் விகடன் இதழின் நடுப்பக்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் நேர்காணல் வெளிவந்துள்ளது. =================================================== இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது! திருமுருகன் ...
4-3-2014 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற, ‘அமெரிக்க தீர்மானம்’ குறித்த விவாதமேடை நிகழ்ச்சி ...
இன்று 2-3-2014 மாலை 4 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் (தமிழர் கடல்) கண்ணகி சிலை அருகில் ஆயிரக்கணக்கனோர் கலந்துகொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பின்வரும் கோரிக்கை ...
ஏழு தமிழரைக் காக்க மெரினா-கண்ணகி சிலையின் பின்புறம் ஒன்று கூடுவோம்-பத்திரிக்கையாளர் சந்திப்பு. இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு நிரபராதி தமிழர்களையும் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்