திரு.அயோதிதாச பண்டிதரின் 99 வது நினைவு நாளில் செனனை தாம்பரம் சித்த மருத்துவமனையில் உள்ள அவருடைய திருவுறுவச் சிலைக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்திய நிகழ்வில் மே பதினேழு ...
Yearly Archives: 2013
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் 02.05.13 அன்று நார்வே தமிழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து கொண்டு தமிழீழ ...
மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தியாகராய நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே17 இயக்க தோழர் உமர் பேசியது. Mr. Umar one of the Coordinator of May17 Movement ...
வருகிற மே19 ம் தேதி சென்னை மெரினாவில் மே17 இயக்கத்தால் ஒருங்கினைக்கப்பட்ட”தமீழிழனப் படுகொலையை மறவோம்-தமீழீழம் மலரும் வரை ஒய மாட்டோம்.”என்கிற பொதுமக்கள் பங்கு பெறும் நிகழ்வுக்கு பொது மக்களிடத்திலே அதன் ...
ஐ.நாவும் சர்வதேச சமூகமும் 2002ம் ஆண்டு தமிழீழத்திற்கு கொடுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை மறுத்து, இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாதத்தின் கீழ் வாழ தமிழர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த போக்கை கண்டித்து ...
சர்வதேச குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை தொடர்ந்து காப்பாற்றியது ஐ. நா. அது இன்று வரை தொடர்கிறது…. இதை இங்குள்ள ’தி இந்து’ பத்திரிக்கை முதல் அறிவுசீவி வரை தூக்கிப் பிடித்து ...
11 ஜனவரி 2013 ஆசியாவின் தேசிய இனப்போராட்ட்த்தில் மிக சிக்கலான தேசப்பரப்பையும், சமரசமில்லா போராட்டகளத்தினையும் கண்டிருக்கும் குர்தீஸ் விடுதலை போராளிகள் உலகமயமாக்கலுக்கும், இரட்டைகோபுர தாக்குதலுக்கு பின்பான பயங்கரவாத அரசுகளின் செயல்பாட்டின் ...
11-ஏப்ரல்-2013 ஆஸ்திரேலிய தடுப்பு சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி உண்ணாவிரதமிருந்து வரும் தமிழர்களுக்கு குரல் கொடுப்போம்.-மே 17 இயக்கம் ...
அமெரிக்க தீர்மானமும் இந்திய அரசு செய்த துரோகமும் என்று சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் பேசியது. இந்த தீர்மானம் யாருக்கு வெற்றி அமெரிக்காவுக்கும் ...
கடந்த சனிக்கிழமை 23.03.13 அன்று மாலை சென்னை வியாசர்பாடியில் ”புரட்சிகர தமிழர் இயக்கம்” நடத்திய இனப்படுகொலைக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் தமீழீழப் படுகொலையில் இந்தியா செய்த தூரோகங்கள் குறித்து தோழர் ...
இந்தியா தன்னை ஒரு காந்தி அரசாக காட்டி கொள்ள முயன்றாலும் உண்மையில் அது ஒரு இனப்படுகொலை அரசே.ஏப்ரல் 4ல் மறைமலை நகரில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கண்டன ...
21.04.13 அன்று புல்லர் மீதான மரணதண்டனையை நீக்க வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்திய உண்ணாவிரத்தில் மே17-இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பேசியது . ...
சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில்,தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. ஒரு சமூகத்துக்கு, பல்வேறு ...
தமிழர்களை பொறுக்கி என்று தொடர்ந்து விமர்சித்தும் இனவெறுப்பினை விதைக்கும் பாசிச சுப்ரமணிய சாமி, மே பதினேழு இயக்கத்தின் தோழர்களையும் இனவெறுப்பின் அடிப்படையில் ’பொறுக்கி’ என்று அவதூறு செய்வதை கண்டித்தும் , ...
23-2-2013, காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை பாலச்சந்திரன் படுகொலையையும் தமிழீழ இனப்படுகொலையையையும் தடுத்து நிறுத்த தவறிய இந்திய மத்திய அரசின் ஆளும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், நான்கு நிரபராதி தமிழர்களை கர்நாடகவில் ...
ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12 பிப்ரவரி 2013 அன்று ஐ.நா அதிகாரிகளின் கவனக்குறைவால் இனப்படுகொலை நடக்கவில்லை அவர்களின் மேற்பார்வையில் நடந்தது எனபதை சர்வதேச ...
10 பிப்ரவரி 2013 திருட்டுத்தனமாக தூக்கு நிறைவேற்றியதை கண்டித்து ஒன்று கூடுவோம்.. அயோக்கியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் திரளுவோம்… அனைத்து கட்சிகளின் சார்பாக திங்கள் 11-02-13 மாலை 4மணிக்கு சென்னை, வள்ளுவர் ...
5 ஜனவரி காவிரி நதிநீர் பிரசனையில் அரசர் காலத்தில் இருந்து இன்று வரை நமது தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டே வருகிறது. 1924க்கு பிறகு சட்டபூர்வமான தீர்வுகள் என்று ...
செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை உடனடியாக மூடக் கோரி ஆர்ப்பாட்டம் , செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே. வெள்ளி மாலை 4 மணிக்கு. அனைவரும் வருக. 18 நாட்களுக்கும் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்