Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2013 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2013

Yearly Archives: 2013

தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்  – சிம்ரஞ்ஜித்சிங் மாண்

தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் – சிம்ரஞ்ஜித்சிங் மாண்

சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும்  சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர்  திரு. சிம்ரஞ்ஜித்சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடல்  தமிழீழ போராட்டம் ...
தில்லியில் – சேனல்4 இன் காணொளி திரையிடல்

தில்லியில் – சேனல்4 இன் காணொளி திரையிடல்

22- 12-2013 அன்று மாலையில் தில்லியில் ” சேனல்4 இன் காணொளி திரையிடல்”.இந்தியன் சோசியல் இன்ஸ்டிடுயுட். சாயிபாப கோவில் பின்புறம். லோடி சாலை. மாலை 4 மணி முதல். We ...
Press meet on –  SIKH and Other political Prisoners of India

Press meet on – SIKH and Other political Prisoners of India

Press meet(20-12-2013) on SIKH and Other political Prisoners of India       Journalist Mr.Jarnail Singh, Mr.Rafi Mulla SDPI National Secretary, Mrs.Nirprit ...
நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம்  வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று ...
ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வழிகாட்டும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு: மே17 இயக்கம்

ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வழிகாட்டும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு: மே17 இயக்கம்

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வழிகாட்டும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு: மே17 இயக்கம். ஈழத்தமிழர்களின் நீதிக்கான நெடும்பயணத்தில் தற்போது ஜெர்மனியில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொடுத்துள்ள ”இலங்கையில் நடைபெற்றது ...
ஜெர்மனியில் நடைபெற்ற சுடர் வணக்க நிகழ்வு – மே 17 இயக்கம்

ஜெர்மனியில் நடைபெற்ற சுடர் வணக்க நிகழ்வு – மே 17 இயக்கம்

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கடந்த 17.12.2013 அன்று நீங்காத நினைவோடு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மற்றும் தாய்த்தமிழகத்தில் 12.05.1995 அன்று ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் ...
முதல் நெருப்பு அப்துல் ரவூப்-க்கு வீரவணக்கம் – பதாகை

முதல் நெருப்பு அப்துல் ரவூப்-க்கு வீரவணக்கம் – பதாகை

தமிழீழ மக்களுக்காக தன் உயிர் தந்த தமிழகத்தின் முதல் நெருப்பு அப்துல் ரவூப்-க்கு வீரவணக்கம்: தமீழீழ விடுதலைக்காக தமிழகத்தில் பெரம்பலூரில் 1995 டிசம்பர் 15ஆம் நாள் தீக்குளித்த முதல் கரும்புலி ...
நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தெருமுனை கூட்டங்கள்

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தெருமுனை கூட்டங்கள்

ஞாயிற்றுகிழமை(15.12.2013)அன்று காலை 10மணிக்கு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை விளக்கி மே17 இயக்கம் மற்றும் தமிழர் விடுதலை இயக்கம் இணைந்து நடத்தும் தெருமுனை ...
தமிழீழ இனப்படுகொலை குறித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை அமர்வு

தமிழீழ இனப்படுகொலை குறித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை அமர்வு

தமிழீழ இனப்படுகொலை குறித்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Permanent People’s Tribunal) விசாரணை அமர்வு ஜெர்மனியில் நடைபெற்றுவருகிறது. இதில் மே 17 இயக்கத் தோழர்கள் திருமுருகன் மற்றும் உமர் கலந்து ...
இசுலாமியர்களின் உரிமை பறிக்கப்பட்ட நாள் – பதாகை

இசுலாமியர்களின் உரிமை பறிக்கப்பட்ட நாள் – பதாகை

டிசம்பர் 6 – இசுலாமியர்களின் உரிமை பறிக்கப்பட்ட நாள் காங்கிரசும் பாஜகவும் இசுலாமியர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவ கட்சிகளே! இசுலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே! “சச்சார் கமிட்டி” பரிந்துரைகளை உடனே ...
காங்கிரஸ் அரசு 2009இல் செய்த துரோகங்கள் – திருமுருகன் நேர்காணல்

காங்கிரஸ் அரசு 2009இல் செய்த துரோகங்கள் – திருமுருகன் நேர்காணல்

ப.சிதம்பரத்தின் ஈழம் தொடர்பான கேள்விகளுக்கு, காங்கிரஸ் அரசு 2009இல் செய்த துரோகங்கள்   குறித்த விளக்கம் – நேர்முகம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. http://www.dailymotion.com/video/x17va63_chidambaram-speech-vs-thirumurugan-gandhi-interview-1dec2013_news chidambaram speech vs. thirumurugan ...
நீந்திக்கடந்த நெருப்பாறு – நூல் வெளியீட்டு விழா

நீந்திக்கடந்த நெருப்பாறு – நூல் வெளியீட்டு விழா

சென்னையில் 30-11-13 அன்று மாணவ அமைப்புகள் ஏற்பாடு செய்து நடைபெற்ற “நீந்திக்கடந்த நெருப்பாறு” ஈழ போராட்டத்தை பற்றிய நூல் வெளியீட்டு விழாசிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்தேச பொதுவுடைமை கட்சி தலைவர் ...
மாவீரர் நாள் நிகழ்ச்சி – தண்டையார் பேட்டை

மாவீரர் நாள் நிகழ்ச்சி – தண்டையார் பேட்டை

27-11-2013  தேதி தண்டையார் பேட்டையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் திரு. வை.கோ.,தோழர் பெ.மணியரசன், தோழர் கோவை இராமகிருஷ்ணன்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மற்றும் பல தலைவர்கள் ...
உயிர்வலி ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி – திருமுருகன் உரை

உயிர்வலி ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி – திருமுருகன் உரை

உயிர்வலி ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி நாள் : 23-11-2013 இடம் பிட்டி தியாகராயர் அரங்கம், தி நகர் ஒருங்கிணைப்பு மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் ...
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு – கண்டன ஆர்பாட்டம்

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு – கண்டன ஆர்பாட்டம்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசினைக் கண்டித்து அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் இன்று சனிக்கிழமை 16-11-2013 காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ...
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – மக்கள் விடுதலை இயக்கம் ஆர்பாட்டம்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – மக்கள் விடுதலை இயக்கம் ஆர்பாட்டம்

இனப்படுகொலை மண்ணான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் நேற்று 07.11.13 வியாழகிழமை மாலை 4மணியளவில் மக்கள் விடுதலை இயக்கம்,இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் தந்தை ...
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – பொன்னேரி

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – பொன்னேரி

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே என கடந்த 06.11.13 புதன்கிழமையன்று பொன்னேரியில் உள்ள தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மே ...
காமன்வெல்த்மாநாட்டை இலங்கையில்நடத்தாதே-IND-ENGஅலுவலகங்கள்முற்றுகை

காமன்வெல்த்மாநாட்டை இலங்கையில்நடத்தாதே-IND-ENGஅலுவலகங்கள்முற்றுகை

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே,காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில்(25-10-2013) ...
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு – சாமானியர்களுக்கு சாபக்கேடு –  திருமுருகன் காந்தி

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு – சாமானியர்களுக்கு சாபக்கேடு – திருமுருகன் காந்தி

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு – சாமானியர்களுக்கு சாபக்கேடு – மே17 இயக்கத் தோழர்  திருமுருகன் காந்தி பூவுலகு இதழுக்காக எழுதிய கட்டுரை: பத்து லட்சம் கோடியை இந்தியாவின் சில்லரை ...
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே – முற்றுகை காணொளி

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே – முற்றுகை காணொளி

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே, பொதுவாக்கெடுப்பு நடத்து, 13வது சட்டத்திருத்தம் மோசடி.  என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்திய அலுவலகம், இங்கிலாந்து தூதரகத்தினை பல்வேறு கட்சி-இயக்கத்தோழர்களுடன் முற்றுகை இடப்பட்டது.நாள் : ...
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே – போராட்டம் குறித்த விளக்கம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே – போராட்டம் குறித்த விளக்கம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதேஇந்திய இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் 25 அக்டோபர் 2013, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சாஸ்த்திரி பவன் மே பதினேழு இயக்கம் ...
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – திவிக ஆர்பாட்டம்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – திவிக ஆர்பாட்டம்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே,  காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு – என்ற கோரிக்கையோடு நடைபெற்ற ஆர்பாட்டம் இடம் கூடுவாஞ்சேரி நாள் 20-10-2013ஒருங்கிணைப்பு திராவிடர் விடுதலை கழகம் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற மே ...

***ட்ரோஜான் குதிரையும், தமிழர்களும்*** புருசோத்தமன்.தி, ஒருங்கிணைப்பாளர்,மே பதினேழு இயக்கம் ’ட்ராய்’ நகரினை முற்றுகையிட்ட மாபெரும் கிரேக்கப்படை நீண்ட நாட்களாக அந்த நகரத்தினை வெல்லமுடியாமல் கடற்கரையில் நின்றது. சில நாட்கள் அமைதிகாத்த கிரேக்கப்படைகள் சென்றுவிட்டன ...

Against CHOGM(Commonwealth Heads of Government Meeting) in Sri Lanka :Thiagu’s indefinite hunger strike continues on second dayThe nine demands putforth by Thiagu ...
தோழர் தியாகுவின் போராட்டத்திற்கு ஆதரவாக – ஒருநாள் உண்ணாநிலை போராட்டம்

தோழர் தியாகுவின் போராட்டத்திற்கு ஆதரவாக – ஒருநாள் உண்ணாநிலை போராட்டம்

6 அக்டோபர் 2013 அன்று ஆறாவது நாளாக தொடரும் தோழர் தியாகுவின் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக மே பதினேழு இயக்கம் மற்றும் மக்கள் மன்றம் தோழர்கள் ஒருநாள் உண்ணாநிலை போராட்டமாக ...
மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்பாட்டம்

மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்பாட்டம்

குஜராத்தில் 3000 இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமின்றி, ஈழத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவிற்கு சிவப்புக்கம்பளம் விரிக்கும் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக தமிழகம் வரும் நரேந்திர மோடியின் ...