செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை உடனடியாக மூடக் கோரி ஆர்ப்பாட்டம் , செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே. வெள்ளி மாலை 4 மணிக்கு. அனைவரும் வருக. 18 நாட்களுக்கும் மேலாக உண்ணா நிலை இருக்கும் முகாம் தோழர்களின் உயிர்காக்க, உரிமை காக்க ஒன்று கூடுவோம்

Leave a Reply