நிரபராதி அப்சல்குருவின் தூக்கு தண்டனையை கண்டித்து ஆர்பாட்டம்

- in பரப்புரை
10 பிப்ரவரி 2013

திருட்டுத்தனமாக தூக்கு நிறைவேற்றியதை கண்டித்து ஒன்று கூடுவோம்.. அயோக்கியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் திரளுவோம்… அனைத்து கட்சிகளின் சார்பாக திங்கள் 11-02-13 மாலை 4மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்  கண்டன ஆர்பாட்டம். … மக்கள் திரள் போராட்டங்களே இனி வரலாற்றினை தீர்மானிக்கும்…. மூவர் தூக்கிற்கு இந்த காங்கிரஸ் கயவாளிகள் நகரும் முன் நாம் தடுத்து நிறுத்த வேண்டும்… அனைவரையும் அழைக்கிறோம்… ஒன்று திரளாமல் விடுதலை இல்லை… வீரவசனங்கள் தவிர்த்து செயற்களம் காணுவோம்… மே பதினேழு இயக்கம்.. பரப்புங்கள்

தமிழராய் ஒன்றிணைவோம், தமிழராய் வென்றிடுவோம்

Leave a Reply