அணு உலை,இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை பற்றிய புதிய தலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழச்சியில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து ...
Yearly Archives: 2013
குஜராத்தில் 2000இல் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நிகழ்ந்த இசுலாமியர் மீது நிகழ்ந்த இனப்படுகொலையை மறக்க முடியாது, மன்னிக்க முடியாது. இந்தியாவில் சிறுபான்மையினர், தேசிய இனங்களின் மீது இந்துத்துவ ஆற்றல்கள் ...
சென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு ...
சென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு ...
மே பதினேழு இயக்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணம்: பத்திரிக்கையாளர் அறிக்கையின் சுருக்க வடிவம். (இயன்ற அளவு பகிரவும்) .இந்த செய்தியை கொண்டு சேர்க்க உதவி செய்த பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாள மன்ற தோழர்கள், ...
13வது சட்டதிருத்தம், மாகாண தேர்தல் என்ற போலிகளை புறக்கணிக்க கோரியும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக்கூடாது எனவும், மேலும் இலங்கையில் இஸ்லாமியர்களின் மசூதிகளை தாக்குவதை கண்டித்தும் கடந்த சனிக்கிழமை 17-08-13 ...
இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான ”அறப்போர்” ஆவணப்படம் சென்னையில் 28.07.13 ஞாயிறு அன்று ஈழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட மே 17 இயக்க ...
கூடங்குளம் அணு உலையை திறக்க துடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மே 17 இயக்கம் 24.07.13 புதன்கிழமையன்று மத்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம். ...
இளவரசன் கொலையை அடுத்து, நாங்கள் வெளியிட்டிருந்த ஒரு சுவரொட்டியின் வாசகத்தினை வைத்து (சுவரொட்டியின் நோக்கத்தினையும் முழுவதுமாக உள்வாங்காமல்) “சாதியிடம் சமரசம் செய்துவைத்திருப்பதுதான் மே17இன் சமூக அடிப்படை, பாமகவிடம் பயந்துவிட்டார்கள், வன்னிய ...
Those who talk about Human Rights from Corporate Human Rights groups purposely avoid addressing political rights and demands of the affected community. ...
15.06.2013 அன்று மாலை மே 17 இயக்கம் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்து நடந்த அணு உலை அறிவோம் என்ற நூல் அறிமுக விழாவானது பாளையங்கோட்டை ஆதிதிராவிடர் மகாஜனசபை அரங்கத்தில் நடைபெற்றது. ...
முஸ்லிம் மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காவல் துறையின் அராஜக போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம் பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக ...
தமிழ் வழிப் பள்ளிகளை மாற்றாதே, தமிழ் மொழியை அழிக்காதே என இன்று(28-5-13) தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ...
காவல்துறையின் முற்றுகைக்கு மத்தியிலும் திரண்ட தமிழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். நினைவேந்தல் நிகழ்வின் முகப்புப் பகுதியில் ‘அதிரடிப்படையை’ குவித்து எங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மக்கள் பங்கேற்பினை தடுத்து முற்றுகை வளையத்தினை ஏற்படுத்தினார்கள். ...
முள்ளிவாய்க்கால் தமிழினபடுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல் மே 19 2013 ...
முள்ளிவாய்க்கால் தமிழினபடுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல் மே 19 2013 ...
முள்ளிவாய்க்கால் தமிழினபடுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல்மே 19 2013 ...
மே பதினேழு இயக்கம் சார்பாக மே 19 நினைவேந்தலுக்கான இன்றைய(17.05.13) பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு.பழ.நெடுமாறன்,மதிமுக பொது செயலாளர் திரு.வைகோ,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.வேல்முருகன்,திராவிடர் விடுதலை கழகத் தலைவர் திரு.கொளத்தூர் மணி,இயக்குனர் ...
அமெரிக்கா, கலிபோர்னியாவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்கும் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.. தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்பதே உறுதியான முதன்மை கோரிக்கை.. கைகோர்ப்போம்…. செய்தியை ...
2009 முள்ளிவாய்க்கால் போரில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை தமிழருக்கு எதிராக சர்வதேசத்தின் துணையோடு இலங்கை இனவெறி அரசு நடத்தி ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் தமிழர்களை கொன்று குவித்தது. இனப்படுகொலை நடந்து ...
சென்னை திருவொற்றியூரில் 05-05-2013 அன்று ஈழத் தமிழர் பிரச்சனைக்காக MRF தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்