அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்

- in பரப்புரை
சென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம் நேற்று (10.09.13) இடிந்தகரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மே 17இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துகொண்டு தனது வீரவணக்கத்தை செலுத்தினார்.

 

Leave a Reply