- in பரப்புரை
மே 17 இயக்கத்தின் சார்பாக, தமிழினப்படுகொலையின் நான்காம் ஆண்டினை நினைவுகூறும் வகையில் மே 19-இல் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் நடைபெறவிருக்கும் நினைவேந்தலை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இருசக்கர வாகனங்கள் மூலம் பரப்புரை மேற்கொண்ட போது எடுத்த படங்கள்.

Leave a Reply