செஞ்சோலை படுகொலையின் 14ஆண்டு நினைவு நாள்: ஈழத்தமிழரின் இனப்படுகொலை வரலாற்றில் அனைவரையும் கலங்கடித்த ஒரு படுகொலை என்பது ’செஞ்சோலை படுகொலை’ தான். சிங்கள பேரினவாதம் எவ்வளவு கொடிய இனப்படுகொலையாளர்கள் என்பதற்கு ...
Yearly Archives: 2020
RBIஇன் முக்கிய பதவிக்கு ஊழல் குற்றச்சாட்டில் இருப்பவரை நியமிப்பதா? பிஜேபி அரசு ஊழலுக்கெதிரான ஒரு கட்சியாக 2014இல் போலியாக சித்தரிக்கப்பட்டுதான் இந்திய ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு ...
மோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’ இந்தியா என்பது பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பல்வேறு பண்பாடுகளை ...
புதிய கல்விகொள்கை என்ற பெயரில் கல்வியை தனியார் மயமாக்கவும், கல்வி உரிமையை மாநில அரசிடமிருந்து பிடுங்கி மத்திய அரசின் கீழ் கொண்டு போகவும், மாணவர்களை பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டவும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை ...
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு. கடந்த ஒரு சில மாதங்களாக உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை உண்டென்றால் அது ’ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ என்பதுதான். ...
மோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது. இந்தியா நேபாளத்திற்கு 28மில்லியன் மதிப்புள்ள 10 வெண்டிலேட்டர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 09.08.20 அன்று கொடுத்திருக்கிறது. 28மில்லியனென்றால் ...
சென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும் நேற்று 10.08.2020 ஞாயிறு அன்று பிரதமர் மோடி சென்னையிலிருந்து அந்தமான் தீவு ...
பிஜேபி மோடியின் பி.எம் கேர் ஊழல் அம்பலம் கொரோனா பெரும்தொற்றில் இந்தியாவே நிலைகுலைந்துபோயிருக்கும் வேளையில் எரிகிற வீட்டில் கிடைப்பது லாபமென்கிற ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க நிதி தாருங்களென்று ...
மதுரை மே 17 இயக்க தோழர் நாகராஜ் பாபு அவர்களின் தந்தையும் பெரியாரியவாதியுமான அய்யா இராசாசி மறைந்தார்.
மதுரை மே 17 இயக்க தோழர் நாகராஜ் பாபு அவர்களின் தந்தையும் பெரியாரியவாதியுமான அய்யா இராசாசி மறைந்தார். மதுரையில் மே 17 இயக்கத்தின் களப்பணியில் முன்னணியில் இருக்கும் தோழர் நாகராஜ் ...
கேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்
கேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்- மே 17 இயக்கம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இராஜமலை தேயிலை ...
தமிழக அரசே! நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக. – மே பதினேழு இயக்கம் இயற்கை இயல்பாகவே பல சிறப்பம்சங்களை தமிழகத்திற்கென்று தந்திருக்கிறது. அதை நமது சுயநலத்திற்காகவும், ...
துரோகத்தால் கொல்லப்பட்ட விடுதலை பாடகன்; போராட்டத்தால் திணறும் எத்தியோப்பியா ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடான எத்தியோப்பியாவில் கடந்த ஒன்றைரை மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த ...
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 04-08-2020 செவ்வாய் அன்று, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும், ...
தமிழக அரசே! பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா! பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து! – மே பதினேழு இயக்கம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் வரலாற்றுச் ...
இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ...
ஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு தமிழன் இந்து, முருகன் இந்து கடவுள், தமிழ் கடவுள் சமஸ்கிருத கடவுள் என்ற ...
ஊரடங்கின் போது வெளிமாநி தொழிலாளர்கள் மொத்தமாக சொந்த ஊர் திரும்பியதில் இரயில்வேக்கு 428 கோடி லாபம் நாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்: கொரோனா பேரிடரின் போது ...
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதா, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும், 1994 உச்சநீதிமன்ற குறிப்பாணைக்கு எதிராகவும் உள்ளது. பாதிப்பிற்குள்ளாகும் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் ...
தமிழக அரசே! மேலநீலிதநல்லூர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள மேலநீலிதநல்லூர் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (பிஎம்டி) கல்லூரி, ...
2019 ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பட்னாவிஸ் தலைமையிலான பிஜேபி அரசும், தேர்தல் ஆணையமும் எப்படி கூட்டாக வேலை செய்தார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம். மனித ...
அரச வன்முறையால் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம் காடுகளையும் மேடுகளையும் உழுது சீராக்கி தங்கள் இரத்தத்தை வேர்வையாக்கி உழைத்த மாஞ்சோலை தொழிலாளர்கள் தங்களுக்கு தினக்கூலியான ...
தமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு தரப்பினரோடு உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்த தோழர் கோவை ஞானி தனது உரையாடலை நிறுத்திக்கொண்டார் தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் அதன் வரலாற்று பகைவர்களால் ஆபத்து சூழ்ந்திருக்கிற இந்த இக்கட்டான ...
தமிழ்நாட்டு ஊடகங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் சனாதன சதியை முறியடிப்போம்! – மே பதினேழு இயக்கம் தமிழ்நாட்டு ஊடகங்களில் பணிபுரியும் தலைசிறந்த சில ஊடகவியலாளர்கள் பெயர்களை பட்டியலிட்டு, அவர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட ...
இன்று ஊடகவியலாளர்களை தனி நபர்கள் குறி வைத்து மிரட்டுவதையும், பெண் ஊடகவியலாளர்களை மிக மோசமாக சித்தரித்ததையும் நாம் காண்கிறோம். அவர்கள் யாராவது மேரி கால்வின் பற்றி தெரிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.! ...
தமிழக அரசே, தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு! கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை மீது, அடையாளம் தெரியாத சிலர் இன்று ...
கறுப்பர் கூட்டம் மீதான அரசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல்:மே 17 இயக்கம் கறுப்பர் கூட்டம் யூடுப் சேனல் மீது தமிழக பிஜேபினரின் புகாரை அடுத்து கடந்த 13ஆம் ...
தமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள் இந்தியா: ஆரம்ப காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு உதவிய இந்தியா, உயர்சாதிகளின் திட்டத்திற்கு அவர்கள் இணங்க மாட்டார்கள் என்று தெரிந்ததும் அதன் நிலைப்பாட்டை ...
ஓவியர் தோழர் வீர சந்தானம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம் தன் வாழ்நாள் முழுதும் தான் கற்ற கலையை அறச்சீற்றத்தோடும், கலையுடன் சேர்ந்த அரசியல் பார்வையோடும் வாழ்ந்தவர் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்