Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2020 – Page 7 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2020

Yearly Archives: 2020

அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17

பாபாசாகேப் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்

பாபாசாகேப் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் – மே 17 இயக்கம் இதுவரை இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அத்தனை ...
சமூகநீதி மே 17 வாழ்த்துக்கள்

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம் – மே 17 இயக்கம் பார்ப்பனர்களின் கையில் இருந்த அச்சு ஊடகத்தை ...
இந்துத்துவா வாழ்வாதாரம்

மோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்

மோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள் மோடி அரசு இந்தியாவில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்துவரும் வெறுப்பு பிரசாரமும் அவர்களை குறிவைத்து நடக்கும் கலவரங்களும் இஸ்லாமிய ...
ஈழ விடுதலை நிமிர் மே 17

தமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020

தமிழினப்படுகொலை நடந்து 11ஆண்டுகள் ஆகிவிட்டது சமீபத்தில் இலங்கை எதிராக என்று சொல்லப்பட்ட அமெரிக்க தீர்மானம் கூறித்து கேட்டதற்கு அது முடிந்த போனதென்று இலங்கை அரசு அலட்சியாக கூறிவிட்டது. சரி இந்த ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் முக்கிய காணொளிகள்

உரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் நிறைவு நாள் 05-07-2020

மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் இணையவழி கருத்தரங்கத்தின் நிறைவு நாளான இன்று சூலை 5 ஞாயிறு மாலை 6 மணிக்கு மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் ...
அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்

வெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு!

வெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு! அரசு செலவில் அவர்களை தாயகம் மீட்டு வா! இந்தியாவில் சரியான வேலைகள் அரசுகள் உருவாக்காத காரணத்தால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ...
இணைய வழி போராட்டம் கவனயீர்ப்பு பரப்புரை

உரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020

மே 17 இயக்கம் இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாளான இன்று 04.07.2020 சனிகிழமை மாலை 7 மணிக்கு ’சுகாதாரம் – கல்வி உரிமை ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம்

’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020

’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை எழட்டும்’ எனும் தலைப்பில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் சக்கையன் அவர்களும், ‘கல்வி உரிமை மீட்போம்’ ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம்

’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020

மே17 இயக்கம் சூலை 2 முதல் சூலை 5வரை ஒருங்கிணைக்கும் ’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வாக இன்று வியாழன் கிழமை 02.07.2020 ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் பதாகை மே 17

தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்

தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல். இதிலும் பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு பேசவும், நமது கேள்விகளுக்கு பதிலும் அளிக்கிறார்கள். ஆகவே முதல் கட்ட கருத்தரங்கத்தை ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

காவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் சில இயக்கங்களின் தலைவர்கள் சூலை 1, 2020 அன்று மாலை 6 மணிக்குத் தோழர் வேல்முருகன் தலைமையில் ...
சாதி மே 17 வீரவணக்கம்

சாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்

சாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம் தமிழகத்தை பீடித்து இருக்கும் கொடிய நோய் சாதி, அந்த நோயால் பாதிக்கப்படும் மனிதன் சக மனிதனை மனிதனாக ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஐயா.வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர்.வேல்முருகன், ஆகியோர் நிறைவுரையாற்றும் கருத்தரங்கம் ஞாயிறு (28-06-2020) ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020

மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘’கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்ற தொடர் இணையவழி கருத்தரங்கத்தில், 5ஆம் நாள் நிகழ்வான இன்று ’நெருக்கடிக்குள்ளாகும் காவிரி சமவெளி’ என்ற தலைப்பில் ...
கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04 முடித்திருத்தும் தொழிலாளர்கள் :- தமிழ்நாட்டில் அன்றாடம் தினக்கூலிகள் போன்று இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 8லட்சம் பேரும் அவர்களை நம்பியிருக்கிற ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம்

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020

SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் ‘பேரிடர் காலத்திலும் நீளும் பாசிசத்தின் கொடுங்கரங்கள்’ என்னும் தலைப்பிலும், பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர்ராசன் அவர்கள் ‘கொரோனா தொற்றும், ...
ஊடகங்களில் மே 17 காவல்துறை அடக்குமுறை

தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

சாத்தான்குளம் காவல்துறையினரால் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அப்பா-மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தது குறித்தும், தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நியூஸ்கிலிட்ஸ் நிறுவனத்திற்கு ...
கட்டுரைகள் கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03 வாடகை கார் மற்றும் ஆட்டோ ஒட்டுநனர்கள்: இந்தியாவில் மோட்டார் வாகனத்துறையில் 750000 த்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா தமிழ்த்தேசியம்

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தில், தோழர் கோவை.ராமகிருஷ்ணன், தோழர் பொழிலன், தோழர் கே.எம்.செரீப் ஆகியோர் பல்வேறு தமிழ்த்தேசிய தலைப்புகளின் கீழ், வியாழன் (25-06-20) மாலை ...
அறிக்கைகள்​ ஆணவக்கொலை சாதி மே 17

தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு!

குற்றம் நிரூபிக்கப்படாமல் ஊரறிந்த கொலைகாரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.இது தமிழக அரசின் அப்பட்டமான தோல்வி. தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கல்வி சமூகநீதி நீட்

பறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும் – இணையவழி கருத்தரங்கம்

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக, 24-06-20 புதன் மாலை 7 மணிக்கு ‘பறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும்’ என்னும் தலைப்பில் திராவிடர் ...
கருத்தரங்கம் கொரோனா தமிழ்த்தேசியம்

நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம் – தொடர் கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிரல்

நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம். நாம் இழந்துவரும் உரிமைகள், பறிக்கப்படும் வளங்கள், நெருக்கடிக்குள்ளாக்கப்படும் சமூகநீதி நெறிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இணையத்தில் ‘தொடர் கருத்தரங்கத்தை’ மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா பொருளாதாரம்

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – இணையவழி கருத்தரங்கம்

மே17 இயக்கம் சூன் 23முதல் சூன் 28வரை ஒருங்கிணைக்கும் ‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நிகழ்வாகவருகிற செவ்வாய்கிழமை 23.06.20அன்று மாலை 7மணிக்கு பொருளாதார ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கங்கள்

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்.தொடர் இணையவழி கருத்தரங்கங்கள் கொரோனா பேரிடர் காலங்களிலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி தமிழின உரிமைகள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கும் உரிமை ...
நிமிர் மே 17

மே 17 இயக்க குரல் கட்டுரைகளை இனி கீற்று இணைய தளத்திலும் தோழர்கள் வாசிக்கலாம்

மே 17 இயக்க குரல் கட்டுரைகளை இனி கீற்று இணைய தளத்திலும் தோழர்கள் வாசிக்கலாம்.http://keetru.com/…/17-movemen…/may17-movement-voice-mar2020 வாய்ப்புள்ள தோழர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். குரல் கட்டுரைகளை வெளியிட்ட கீற்று இணையத்தளத்திற்கு மே 17 இயக்கத்தின் சார்பில் ...
கொரோனா வாழ்வாதாரம்

பெருங்குடி பகுதி குடும்பத்தாருக்கு நிவாரண உதவி

பெருங்குடிக்கு அருகிலுள்ள கள்ளுக்குட்டை என்ற இடத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் குடும்பம் இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் மிகுந்த சிரமம் அடைவதாக நமக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர்களுக்கு ...
இணைய வழி போராட்டம் கல்வி சமூகநீதி

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நேற்று (13-06-2020) மாலை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கமும் ...
கட்டுரைகள் கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 02

சலவை தொழிலாளர்கள்: இந்த கொரோனா ஊரடங்கால் வெளியில் தெரியாத அளவுக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது சலவை தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு முழுக்க சற்றேறக்குறைய 50ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் துணிகளை துவைப்பது மற்றும் ...