Archives for 2020

Yearly Archives: 2020

குடியுரிமை திருவாரூர் பொதுக்கூட்டம்

திருவாரூரில் CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மன்னார்குடி சாலை கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி காவல் நிலையம் அருகில், CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ...
ஈழ விடுதலை கண்காட்சி

தமிழீழ இனப்படுகொலையின் குற்றாவாளிகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு புகைப்பட ஆவணக் கண்காட்சி

தமிழீழ இனப்படுகொலையின் குற்றாவாளிகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் மே பதினேழு இயக்கம் இணைந்து ஜெனீவாவில் ஐ.நா ...
குடியுரிமை நாமக்கல் பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயக வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுகூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நாமக்கல் பூங்கா சாலையில் 29-02-20 சனிக்கிழமை மாலை 8 மணி அளவில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ...
குடியுரிமை பொதுக்கூட்டம் மதுரை

மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்த CAA, NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-யை திரும்ப பெற ...
குடியுரிமை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு

CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்! தோழர் திருமுருகன் ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நாகை மாவட்ட பொறுப்பாளர் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் மீத்தேன் திட்டம்

எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய்

எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட ...
கரூர் குடியுரிமை பொதுக்கூட்டம்

CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டம்

மத்திய அரசால் மதவாத போக்கோடு கொண்டுவரப்பட்டிருக்கும் CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில், மஜீத் ஹாஜியார் நற்பணி மன்றம் சார்பாக 24-02-2020 ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ மே 17

தமிழக அரசே! தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெறு

தமிழக அரசே! தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெறு -மே17இயக்கம் சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா குடியுரிமை

டெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு! அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்!

டெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு! அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்! பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்திட இணைவோம்! – மே பதினேழு இயக்கம் டெல்லியில் குடியுரிமை ...
குடியுரிமை திருப்பத்தூர் பொதுக்கூட்டம்

திருப்பூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

திருப்பூர் காங்கேயன் சாலை CTC கபார்ஸ்தான் பின்புறத்தில் 23-02-20 மாலை நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். ...
குடியுரிமை கோவை பொதுக்கூட்டம்

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஷாஹீன்பாக் பெயரில் கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் 23-02-2020 அன்று திரண்டிருந்த மக்களிடையே தோழர் ...
குடியுரிமை சென்னை பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு மே 17 இயக்கம் ஆதரவு

CAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு, நேற்று (21-02-2020) இரவு ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் ...
குடியுரிமை பொதுக் கட்டுரைகள்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான முதல்வரின் பல்வேறு பொய்கள் அவரின் கடிதம் மூலமே அம்பலம்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான முதல்வரின் பல்வேறு பொய்கள் அவரின் கடிதம் மூலமே அம்பலம் குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்தியாவில் இருக்கிறவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று மத்திய மோடி அரசு பாடும் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்:

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும் 2019 இந்திய தேர்தலை மனதில் வைத்து அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த மோடிக்கு எப்படி ...
மொழியுரிமை வாழ்த்துக்கள்

உலக தாய் மொழி நாள் இன்று!

உலக தாய் மொழி நாள் இன்று! தமிழே ஆட்சி மொழி, .நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி, கல்வி மொழி என்பதை உறுதி செய்வோம்! – மே பதினேழு இயக்கம் ...
குடியுரிமை திருப்பத்தூர் பொதுக்கூட்டம்

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈத்கா மைதானம் அருகில் 19-02-20 அன்று மாலை, அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பாக CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை ...
கட்டுரைகள் குடியுரிமை பொதுக் கட்டுரைகள்

குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது கடைந்தெடுத்த பொய்

குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது கடைந்தெடுத்த பொய் மத்திய பிஜேபி அரசும் சரி, மாநிலத்திலும் இருக்கிற அதிமுக அரசும் சரி இன்னும் குடியுரிமை திருத்தச்சட்ட்டத்தை ஆதரிக்கிற பலரும் ...
குடியுரிமை பொதுக்கூட்டம்

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம்

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம் 17-02-20 மாலை, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் நடைபெற்றது. தமஜக ...
கன்னியாகுமரி குடியுரிமை மாநாடு

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கம்

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நாகர்கோவிலில் நேற்று 16.02.20அன்று மாலை 6மணிக்கு ...
ஏழு தமிழர் விடுதலை மதுரை முற்றுகை

ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சட்டமன்ற தீர்மானத்தை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரை கண்டித்தும் ஏழு ...
குடியுரிமை நெல்லை பொதுக்கூட்டம்

ஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 15-02-20 அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை குடியுரிமை சென்னை

அமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும்! இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே! போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்!

அமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும்! இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே! போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்! – மே பதினேழு இயக்கம் CAA, ...
குடியுரிமை நெல்லை பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக இன்று 15-2-2020  மாலை ஏர்வாடியில் நடைபெறவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டத்தில் மே ...
அறிக்கைகள்​ மீத்தேன் திட்டம் வாழ்வாதாரம்

மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக!

மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக! தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு இதுவரை லாரிகளில் தான் ...
ஈழ விடுதலை வீரவணக்கம்

மாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்

மாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம் 2009இல் ஈழ இனவழிப்பை தடுக்கக்கோரி ’தமிழகமே திரெண்டு எழு’ என்று அறைகூவல் விடுத்து தன் உயிரையே அதற்காக தந்த மாவீரன் முத்துக்குமாரின் வழியொற்றி ...
சமூகநீதி சாதி பேரணி மாநாடு

நீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஞாயிறன்று (09-02-20) நடைபெற்ற நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டில், மே பதினேழு இயக்கத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். அவ்வாறு கலந்துகொண்ட தோழர்களின் ...