மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையே! தமிழக அரசே! மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதே!உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு! பணி நீக்கம் என்று மிரட்டாதே! – மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசு ...
Monthly Archives: October 2019
தமிழக அரசே! இந்திய அரசே! * எங்கே எங்கள் மீனவர்கள்? தேடுதலை துரிதப்படுத்து. * ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 150-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்களை உடனே மீட்டெடு. * பிற ...
ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் இறந்துபோன குழந்தை சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, நேற்று (29-10-19) மே 17 இயக்கத் தோழர்கள் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி ...
தமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து 29-10-19 அன்று மாலை 3:30க்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் ...
காஞ்சி மக்கள் மன்ற தோழர் மீதான இந்துத்துவ கும்பலின் தாக்குதலையும், நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கும் காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் ...
BJP government, don’t try to implement the new national education policy (NEP) despite the opposition of Tamil Nadu! Drop that effort right ...
இந்திய பாஜக அரசே! தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலாதே! உடனடியாக அந்த முயற்சியைக் கைவிடு! – மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் ...
சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பாஜக பரிந்துரைப்பது, 7 தமிழர் விடுதலை மீதான ஆளுநரின் முடிவு, வழக்குகள் போன்றவை குறித்து, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாரத ரத்னா. ஏழு சாமானிய நிரபராதித் தமிழருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையா? எந்த தர்க்க நியாமும் இல்லாமல் ஏழ்வரின் விடுதலை ஆளுநரால் ...
டிசம்பர் 15 கோவையில் நீலச்சட்டை பேரணி. தோழர்களே திரண்டு வாருங்கள்! வரும் டிசம்பர் 15 ம் தேதி கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு ...
எழுவர் விடுதலை தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய குறுகிய நேர்காணல். நன்றி: சன் நியூஸ் ...
தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலை கழகம் ஒருங்கிணைத்த ‘திருக்குறள் மாநாடு தீர்மானங்கள்’ விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 16-10-19 புதன் ...
ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது சட்ட விரோதமானது 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு நிரபராதித் ...
நாளுக்கு நாள் கீழிறங்கும் பொருளாதாரம்!! நாடெங்கும் 20லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்! கவலையில்லாத மோடி அரசு! துணைபோகும் ஆர்.எஸ்.எஸ்! 1,76,000 BSNL ஊழியர்கள் சம்பளம் இல்லாமலும் தனியாருக்கு தங்கள் ...
இராஜிவ்காந்தி மரணம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி இன்று (16-10-19) ஊடகங்களிடம் கூறிய கருத்துகள். ...
இராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரித்த ஜெயின் கமிசன் அறிக்கையை முன்வைத்து மே17 இயக்கம் மும்பையில் 2011இல் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு. இந்தக் கொலையில் இருக்கும் பல மர்ம முடிச்சுகள் ...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மறவபட்டி கிராமத்தில் பிளேடால் முதுகில் கிழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் சரவணக்குமார் மற்றும் குடும்பத்தினரை மருத்துவமனையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்து ஆறுதல் ...
மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படும் சதிவெறியால் நடக்கும் சாதிவெறி தாக்குதல்கள்! உடனே களையப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம் மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றியம் மறவன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ...
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்னால் இருக்கும் அரசியலை தோழர் திருமுருகன் காந்தி விளக்குகிறார். நன்றி: RedPix ...
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்த “திருக்குறள் 2050 ஆண்டுகள் அடைவுகள்” நூல் அறிமுகப் போதுக்கூட்டம் கடந்த 06-10-19 ஞாயிறு அன்று மாலை ...
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட மே 17 இயக்கத் தோழர்கள், கடந்த 07-10-19 அன்று கீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டனர். ...
லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு மத்தியில் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து லாபத்தில் இயங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களை தனியாருக்கு ...
தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வைகை நாகரீகத்தின் கீழடி தொல்லியியல் அகழாய்வு இடத்தை 07-10-19 திங்கள் அன்று, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ...
காவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும். ஐந்து நாட்களுக்கு முன்னால் செப்டம்பர் 28’2019 அன்று வேலூர் விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நீர்வளம் ...
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரியும், SC/ST மாணவர்கள் விடுதிகள் மற்றும் பள்ளிகளை நவீனப்படுத்த கோரியும், 01-10-19 ...
தென்னக இரயில்வேயின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் வெளிமாநிலத்தவர்களை பணி நியமனம் செய்ததை கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலைகளை தமிழர்களுக்கே வழங்க கோரியும், ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கான தேர்வை ...
இன்று (01/10/19) மாலை 6 மணிக்கு, புதுக்கோட்டையில் ‘திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம்’. தமிழர் வாழ்வியல் நெறியை உயர்த்தி பிடிக்க அவசியம் குடும்பத்துடன் வாருங்கள். தமிழ்நாடெங்கும் திருக்குறள் முழங்கட்டும். சிறப்புரை ...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத் தொடரில் மே பதினேழு இயக்கம்: ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத்தொடரில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்