தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

- in பரப்புரை

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

அடக்குமுறைக்கு உள்ளாகி சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றுகிறார்.

அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி, மயிலாப்பூர், மாங்கொல்லை.

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்!

இழந்த உரிமைகளை மீட்க என்ன செய்யலாம்? பேசுவோம்!

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்!

 


– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply