Archives for February 2016

Monthly Archives: February 2016

கருத்தரங்கம் பரப்புரை

கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்.

நேற்று 20-2-2016 மாலை 5 மணிக்கு சென்னை தி நகரில் – கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு ...
பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை

கெயில் குழாய் பதிப்பின் ஆபத்தை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு

நேற்று 20-2-2016 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கெயில் குழாய் பதிப்பின் ஆபத்தை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

இனப்படுகொலை இலங்கையை காக்க அமெரிக்காவின் அடுத்த காய் நகர்த்தல்:

இனப்படுகொலை இலங்கையை காக்க அமெரிக்காவின் அடுத்த காய் நகர்த்தல்: இனப்படுகொலை இலங்கையை அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ முறையில் சிறந்த நாடாக மாற்றி அதன் இனப்படுகொலை கரையை அமெரிக்கா மறைக்க ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

ஈழத்தமிழர்களை ஐ.நா.சபையும் ஏமாற்றுகிறதா?

IBC Tamil விவாதத்தில் : மே 17 திருமுருகன் , இதயச்சந்திரன் , சேனன். ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

கொங்கு பகுதியை தரிசாக்க வரும் கெய்ல் திட்டத்தை விரட்டுவோம்.

கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்குன்னு ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு அது யாருக்கு பொறுந்துதோ இல்லையோ நம்ம ஊர் அரசு சார் விஞ்ஞானிகளுக்கும் அரசு சார் அதிகார வர்க்க ஆதிகாரிகளுக்கும் ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம் 12.02.16

  முருகதாசன் நினைவுநாளில் சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக வருடம் தோறும் இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இன்று ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்நிலையம் முற்றுகை.

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்நிலையம் முற்றுகை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழமை இயக்கங்களை இணைத்து நடத்தியது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நேற்று 07.02.16 அன்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன் அபுதாஹிர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ...
தொடரும் இந்திய அரசின் துரோகம்

தொடரும் இந்திய அரசின் துரோகம்

இனப்படுகொலை இலங்கைக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறது அப்போதெல்லாம் தனது ஆரிய இனத்தவனான இலங்கையை காப்பதில் மும்முரமாக இந்தியா களமிருக்கும். அதையேதான் இப்போதும் இந்தியா செய்யவிருக்கிறது. அதனைஅம்பலப்படுத்தும் விதமாகத்தான் மே 17 ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலைக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ...
சன் நியூஸ் விவாதம் 05.02.16

சன் நியூஸ் விவாதம் 05.02.16

இன்று இரவு 9 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் இலங்கையின் அரசியல் சாசனம் குறித்தும், தமிழர்களின் உரிமை குறித்தும் விவாதம். மே17 இயக்கம் பங்கேற்கிறது. வாய்ப்பிருந்தால் பார்க்கவும். ...
சத்தியம் தொலைக்காட்சி விவாதம்

சத்தியம் தொலைக்காட்சி விவாதம்

கெயில் குழாய் பதிப்பு குறித்தான விவாதம் இன்று இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் மே 17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் பங்கேற்கிறார். வாய்ப்பிருக்கும் தோழர்கள் அவசியம் ...
கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி விவாதம் 03.02.16

கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி விவாதம் 03.02.16

கெயில் குழாய் பதிப்பு குறித்தான விவாதம் இன்று இரவு 9 மணிக்கு கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் மே 17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் பங்கேற்கிறார். வாய்ப்பிருக்கும் தோழர்கள் ...
நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் 02.02.16

நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் 02.02.16

இன்று இரவு 9 மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் மோடியின் தமிழக வருகை குறித்த விவாதத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்கேற்கிரார். வாய்ப்புள்ள தோழர்கள் காணவும் ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

தமிழர் பகுதிகளை சிங்கள மற்றும் இராணுவமயமாக்கும் இனப்படுகொலை இலங்கை அரசு

இனப்படுகொலை இலங்கை அரசு தமிழர்களின் பகுதிகளை சிங்களமயமாக்கவும் மற்றும் இராணுவமயமாக்கவும் வேலையில் தற்போது முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. அதன் படி தமிழர் பகுதியான் மன்னாரில் தற்காலிகமாக போட்டப்பட்ட இராணுவ நிலையங்களை ...