திருவள்ளுவரை இந்துத்துவமயமாக்க முயன்ற பாஜகவினர் குறித்தும், மே 17 இயக்கம் கடுமையாக எதிர்த்த RCEP ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்று பின்வாங்கிய மோடியின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் மே 17 இயக்க ...
Yearly Archives: 2019
‘வாட்ஸப் உளவு பார்த்தல்’ தொடர்பான சன் நியூஸ் தொலைக்காட்சியில் 01-11-19 நடைபெற்ற விவாதத்தில் மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று முன்வைத்த கருத்துக்கள். ...
தமிழ்நாடு அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்! – மே பதினேழு இயக்கம் தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள ...
“தமிழ்நாடு உருவான நாள்” சிறப்புக் கருத்தரங்கம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 1 அன்று கோவையில் நடைபெற்றது. திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கம் ...
விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (RCEP) தமிழர் நலனுக்கும் தமிழரின் வணிகத்திற்கும் எதிரானது என்பதை விளக்கும் விதமாகவும், இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தியும் ...
தமிழ்நாடு உருவான நாளைக் கொண்டாடுவோம்! (நவம்பர் 1, 1956) வெல்க தமிழ்நாடு! என முழங்குவோம்! தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி, பண்பாட்டு உரிமைகளை மீட்க உழைத்திடுவோம். – மே பதினேழு ...
மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையே! தமிழக அரசே! மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதே!உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு! பணி நீக்கம் என்று மிரட்டாதே! – மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசு ...
தமிழக அரசே! இந்திய அரசே! * எங்கே எங்கள் மீனவர்கள்? தேடுதலை துரிதப்படுத்து. * ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 150-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்களை உடனே மீட்டெடு. * பிற ...
ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் இறந்துபோன குழந்தை சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, நேற்று (29-10-19) மே 17 இயக்கத் தோழர்கள் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி ...
தமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து 29-10-19 அன்று மாலை 3:30க்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் ...
காஞ்சி மக்கள் மன்ற தோழர் மீதான இந்துத்துவ கும்பலின் தாக்குதலையும், நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கும் காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் ...
BJP government, don’t try to implement the new national education policy (NEP) despite the opposition of Tamil Nadu! Drop that effort right ...
இந்திய பாஜக அரசே! தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலாதே! உடனடியாக அந்த முயற்சியைக் கைவிடு! – மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் ...
சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பாஜக பரிந்துரைப்பது, 7 தமிழர் விடுதலை மீதான ஆளுநரின் முடிவு, வழக்குகள் போன்றவை குறித்து, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாரத ரத்னா. ஏழு சாமானிய நிரபராதித் தமிழருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையா? எந்த தர்க்க நியாமும் இல்லாமல் ஏழ்வரின் விடுதலை ஆளுநரால் ...
டிசம்பர் 15 கோவையில் நீலச்சட்டை பேரணி. தோழர்களே திரண்டு வாருங்கள்! வரும் டிசம்பர் 15 ம் தேதி கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு ...
எழுவர் விடுதலை தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய குறுகிய நேர்காணல். நன்றி: சன் நியூஸ் ...
தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலை கழகம் ஒருங்கிணைத்த ‘திருக்குறள் மாநாடு தீர்மானங்கள்’ விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 16-10-19 புதன் ...
ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது சட்ட விரோதமானது 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு நிரபராதித் ...
நாளுக்கு நாள் கீழிறங்கும் பொருளாதாரம்!! நாடெங்கும் 20லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்! கவலையில்லாத மோடி அரசு! துணைபோகும் ஆர்.எஸ்.எஸ்! 1,76,000 BSNL ஊழியர்கள் சம்பளம் இல்லாமலும் தனியாருக்கு தங்கள் ...
இராஜிவ்காந்தி மரணம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி இன்று (16-10-19) ஊடகங்களிடம் கூறிய கருத்துகள். ...
இராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரித்த ஜெயின் கமிசன் அறிக்கையை முன்வைத்து மே17 இயக்கம் மும்பையில் 2011இல் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு. இந்தக் கொலையில் இருக்கும் பல மர்ம முடிச்சுகள் ...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மறவபட்டி கிராமத்தில் பிளேடால் முதுகில் கிழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் சரவணக்குமார் மற்றும் குடும்பத்தினரை மருத்துவமனையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்து ஆறுதல் ...
மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படும் சதிவெறியால் நடக்கும் சாதிவெறி தாக்குதல்கள்! உடனே களையப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம் மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றியம் மறவன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ...
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்னால் இருக்கும் அரசியலை தோழர் திருமுருகன் காந்தி விளக்குகிறார். நன்றி: RedPix ...
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்த “திருக்குறள் 2050 ஆண்டுகள் அடைவுகள்” நூல் அறிமுகப் போதுக்கூட்டம் கடந்த 06-10-19 ஞாயிறு அன்று மாலை ...
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட மே 17 இயக்கத் தோழர்கள், கடந்த 07-10-19 அன்று கீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டனர். ...
லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு மத்தியில் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து லாபத்தில் இயங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களை தனியாருக்கு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்