Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2019 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2019

Yearly Archives: 2019

ஊடகங்களில் மே 17 காணொளிகள்

தமிழர்கள் நோக்கில் நடைபெற இருக்கும் பிரித்தானிய தேர்தல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழர்கள் வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுக்க வேண்டிய அவசியம் குறித்து, டிசம்பர் 12-இல் நடைபெறவிருக்கும் பிரித்தானிய தேர்தல் பின்னணியில், IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் விளக்குகிறார் மே பதினேழு ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா சென்னை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க ...
அரசு அடக்குமுறை சேலம் வாழ்த்துக்கள்

மேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு

மேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை. திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் ...
சென்னை வாழ்வாதாரம்

தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்

தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் அங்கிருக்கும் சாதாரண ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்தனர். கிட்டத்தட்ட 200 ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் சாதி மதுரை

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ...
மே 17 வீரவணக்கம்

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரின் கொள்கைகளை உறுதியேற்கும் பொருட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முழங்கினர். ...
பதாகை மே 17 வாழ்த்துக்கள்

சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்!

சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்! புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சாதி ஒழிப்பினை முன்னெடுப்போம்! டிசம்பர் 6 – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்! – ...
இந்துத்துவா ஊடகங்களில் மே 17 காவல்துறை அடக்குமுறை சாதி

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் சாதி தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து, அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை.திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ...
அரசு அடக்குமுறை கள ஆய்வு சாதி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் இன்று (04-12-19) காலை மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ...
காவல்துறை அடக்குமுறை சாதி மதுரை

தோழர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 24 தோழர்களை உடனே விடுதலை கோரி – மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

*மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்* 5 டிசம்பர் 2019, வியாழன் மாலை 5 மணி அம்பிகா திரையரங்கம் அருகில், அண்ணா நகர், மதுரை அனைவரும் வாருங்கள் – மே பதினேழு இயக்கம் ...
அறிக்கைகள்​ பொதுக் கட்டுரைகள் மொழிப்போர் மொழியுரிமை

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கும் எடப்பாடி அரசின் தமிழினத் துரோகம். தமிழ் வளர்ச்சித்துறையா? இந்தி வளர்ச்சித்துறையா?

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கும் எடப்பாடி அரசின் தமிழினத் துரோகம். தமிழ் வளர்ச்சித்துறையா? இந்தி வளர்ச்சித்துறையா? தமிழ்மொழியை செழுமைப்படுத்தவும், தமிழ் மொழியில் புதிய புதிய படைப்புகளை கொண்டு வரவும், ...
ஊடகங்களில் மே 17 சாதி

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது அரசு மேற்கொண்ட அத்துமீறல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி விரிவான நேர்காணல்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய மக்கள், தலைவர்கள் மீது அரசு மேற்கொண்ட அத்துமீறலின் சாதி அடிப்படையிலான பின்புலத்தை அம்பலப்படுத்தி நக்கீரன் ...
காவல்துறை அடக்குமுறை சாதி பதாகை மே 17

மேட்டுப்பாளையத்தில் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்ட நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரை உடனே விடுதலை செய்!

மேட்டுப்பாளையத்தில் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்ட நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரை உடனே விடுதலை செய்! தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை சாதி சென்னை

மேட்டுப்பாளையம் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரியும், உரிய இழப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசுப் பணி கோரியும், நீதிகேட்டு போராடிய தலைவர்கள் நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்கி ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தோழர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்தது குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் கண்டனக் குரல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் சாதிய வன்மம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கை மீதான அரசின் அலட்சியம் குறித்தும், ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை கோவை சாதி

தோழர் நாகை.திருவள்ளுவன் கைது – கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை கோவை சாதி வாழ்வாதாரம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்! அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான ...
கருத்தரங்கம் சாதி முக்கிய காணொளிகள்

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான கருத்தரங்கில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களால் 26-11-2019 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ...
ஈழ விடுதலை மதுரை மே 17 வீரவணக்கம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நவம்பர் 27 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர்.மே பதினேழு இயக்கத்தின் ...
அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்

தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் ‘தொழிலுறவு சட்டம் 2019’ஜ மோடி அரசே திரும்பப் பெறு.

தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் ‘தொழிலுறவு சட்டம் 2019’ஜ மோடி அரசே திரும்பப் பெறு. நவம்பர் 28’2019 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தொழிலுறவு சட்டம் ...
இந்துத்துவா பொதுக்கூட்டம்

“பெரியாரும் போராட்டங்களும்” – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

“பெரியாரும் போராட்டங்களும்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 29-11-2019 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரை ...
அறிக்கைகள்​ கட்டுரைகள் கல்வி பொதுக் கட்டுரைகள்

9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை. அதிரிச்சியளிக்கும் புள்ளிவிபரம்: அரசின் கடமை படிக்க வைப்பதா? சாகடிப்பதா?

9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை. அதிரிச்சியளிக்கும் புள்ளிவிபரம்: அரசின் கடமை படிக்க வைப்பதா? சாகடிப்பதா? நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி (யாரென்று தெரியவில்லை) ஒருவர் கேட்ட ...
ஆர்ப்பாட்டம் கல்வி

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 30, சனி மாலை 3 மணிக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள், ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை

கோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

இனப்படுகொலையாளனும், இலங்கை அதிபருமான கோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று(29-11-2019) நடைபெற்றது. இதில் மே பதினேழு ...
பொதுக்கூட்டம்

பெரியாரும் போராட்டங்களும் – விளக்க பொதுக்கூட்டம்

இன்று 29-11-2019 மாலை 6 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் “பெரியாரும், போராட்டங்களும்” என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ...
அறிக்கைகள்​ ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை காவல்துறை அடக்குமுறை

இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை

இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து இன்று 28-11-2019 மாலை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதித்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் வகையில் ...
ஈழ விடுதலை பதாகை மே 17 வீரவணக்கம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம். – மே பதினேழு இயக்கம் ...
ஈழ விடுதலை மதுரை வாழ்த்துக்கள்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த கொண்டாட்டம் – மதுரை

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகரில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் தலைவரின் வாசகம் அடங்கிய அட்டையுடன், இனிப்பினை பொதுமக்களுக்கு வழங்கி ...