காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்ப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ...
Monthly Archives: April 2018
நெய்வேலி போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்? – தோழர் திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம் ...
காவிரியில் தமிழருக்கு துரோகமிழைக்கும் இந்திய பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் 12-4-2018 வியாழன் காலை 8 மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலிருந்து ...
தமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது?
தமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது? காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள 378டிஎம்.சி தண்ணிரை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளதோடு அதனை மேலும் ...
கார்ப்ரேட்களின் மோடியும் ஜ.பி.எல்லும் கடந்த 2016-2017 நிதியாண்டில் மட்டும் பல்வேறு வகைகளில் பிஜேபிக்கு கிடைத்த நிதி என்பது 1034.27கோடி. இதில் பெரிய பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்டது மட்டும் 997.12கோடி. ...
காவிரி உரிமை போராட்டங்களை மடை மாற்றும் IPL கிரிக்கெட் போட்டியை எதிர்த்து பெருந்திரள் ஒன்றுகூடல் 10-4-2018, அன்று மே 17 இயக்கம் சார்பாக சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. காவிரியில் தமிழரின் உரிமையை ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து வடசென்னை திருவொற்றியூரில் தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம் சார்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்கும் கண்டனப் பேரணி 09-4-2018 அன்று ...
IPL மூலமாக காவிரி உரிமை போராட்டத்தை மடைமாற்றாதே! சென்னையில் போராட்டம் தமிழர்களே திரளுங்கள்! ஏப்ரல் 10, மாலை 5மணி, அண்ணா சிலை அருகில், அண்ணா சாலை, சென்னை – மே ...
நாளை 10-4-2018 நெய்வேலியில் கூடுவோம். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முற்றுகை. ...
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை ...
தமிழக இளைஞர்களே! காவிரி உரிமை கிடைக்கும் வரை IPL போட்டிகளை புறக்கணியுங்கள்! பிரேசிலில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற போது, அதனை எதிர்த்து போராடிய சாதாரண ஏழை மக்கள், அதுவரையில் ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், 177.25 டி.எம்.சியாக தமிழ்நாட்டின் தண்ணீர் குறைக்கப்பட்டது அநீதி என்பதை முன்னிறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் மே பதினேழு இயக்கத்தினால் 06-4-2018 அன்று நடத்தப்பட்டது. ...
இப்போது நாம் ஒன்று திரண்டு நின்றே ஆக வேண்டும். நாம் தாம்பரத்தில் நின்று எழுப்புகின்ற முழக்கம் டெல்லியை அச்சுறுத்த வேண்டும். தமிழனாக வாருங்கள். ஏப்ரல் 7, சனி மாலை 5 ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழனின் தண்ணீரை தடுத்தும் துரோகம் இழைக்கும் இந்திய அரசினைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 04-04-2018 புதன் அன்று ...
02.04.2018 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் ‘தொடரும் போராட்டங்கள், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு’ குறித்த விவாதத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த ...
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘காவிரி உரிமை’ குறித்து விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள் ...
அன்பான தஞ்சை வாழ் தோழர்களே! உங்கள் வீட்டு மண்ணில் மீத்தேனும், நிலக்கரியும் எடுத்தால் உங்களுக்கு சம்மதமா? காவிரி பாய்ந்த தஞ்சை மண் பாலைவனமாக நம் கண் முன்னே ரசாயனக் குப்பையாக ...
காவிரி உரிமை வென்றெடுக்க பெரியாரிய- தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய- முற்போக்கு கட்சி-இயக்கங்கள் இணைந்து இன்று (04-04-2018) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்றது. அதில் கீழ்காணும் ...
காவிரி உரிமை மீட்டிட பெருந்திரளாய் சென்னை தாம்பரத்தில் கூடுவோம். 370 டி.எம்.சியும், காவிரி மேலாண்மை வாரியமுமே எங்கள் கோரிக்கை. நாம் பெருந்திரளாக திரண்டு நிற்பதே இந்திய அரசுக்கு அழுத்தத்தினைக் கொடுக்கும். ...
காவிரி உரிமை மீட்கவும், தமிழ்நாட்டின் உரிமையான 370 டி.எ,.சியினை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஒன்று கூடல் மதுரையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தோழர்களை சூழ்ந்து ...
நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்ட மதிமுக தோழர் சிவகாசி ரவி அவர்களுக்கு வீரவணக்கம். தோழரின் இழப்பே இறுதியானதாக இருக்கட்டும். போராட்டத்தினை வலிமைப்படுத்துவோம். ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் இன்று மே பதினேழு இயக்கத்தினால் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் ...
மதுரையில் ஏப்ரல் 1 அன்று மாலை ஒன்றுகூடல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து ஒன்றுகூடல். ஏப்ரல் 1, ஞாயிறு மாலை 5 மணி, TM கோர்ட், ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்