தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவிரி உரிமை மீட்க பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் மெரீனாவில் தடை செய்யப்பட்டு தடுக்கப்பட்டதால், கடற்கரை அருகே உள்ள சேப்பாக்கம் சாலையில் ...
Monthly Archives: April 2018
காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காவிரிக் கரையான கும்பகோணத்தில் 28-4-18 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று சொல்லியும், 378 ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் கேட்கும் பாஜக அரசின் செயல் குறித்த விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கக்கூடிய தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் ...
தமிழக அரசே! நான்கு நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று! ”சம வேலை! சம ஊதியம்” முறையினை உடனே அமல்படுத்து! 2009 க்கு முன் இணைந்தவர்களுக்கும், ...
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 29 அன்று காவிரி உரிமை காக்க மெரீனாவில் ஒன்று கூடல். காவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம். அனைவரும் திரளுங்கள். தமிழர் ...
காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியின் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாலும், பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாலும், இறக்குமதியை அங்கு தடை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி காரைக்காலில் நடத்திய ...
கும்பகோணத்தில் பெரும் திரளாய் கூடுவோம். நமது உரிமை மீட்டிட நமது டெல்டா மண்ணில் இருந்து குரல் எழுப்புவோம். பெட்ரோலியமும், மீத்தேனும், நிலக்கரியும் எடுத்து நமது காவிரி டெல்டா பாலைவனமாவதை தடுத்திட ...
* தோழர் ஆரூண் ரஷீத், மன்சூர் அலிகான் மற்றும் தோழர்களுக்கு பிணை கிடைத்தது* புழல் சிறையில் இருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆருண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரை ...
போராடியவர்களுக்கு சிறை! சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பா? காவிரிக்காக ஜனநாயக வழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தோழர் ஆருண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், நமது கோரிக்கை 177.25 டி.எம்.சி அல்ல, 378 டி.எம்.சி என்பதனை வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் 22-4-2018 ஞாயிறு ...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பினைக் கண்டித்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து இன்று 21-4-2018 ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் மே ...
SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் உச்சநீதிமன்ற தீர்ப்பினைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9-ல் சேர்த்திட வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் ...
*திண்டுக்கல்லில் ஒன்றுகூடுவோம் * காவிரி உரிமை மீட்க கூடுவோம். 177.25 டி.எம்.சி அல்ல எங்கள் கோரிக்கை. 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை. காவிரியை மீட்க திரண்டுவாருங்கள் திண்டுக்கல் தோழர்களே. 22 ...
தமிழர்களை hypocrites என்று சொல்லி கொச்சைப்படுத்திய நியூஸ் X தொலைக்காட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தி ...
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளான 14-4-2018 சனி அன்று காலை ஆம்பூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு ...
திருப்பூரில் காவிரி உரிமைக்காக கண்டனக் கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் 15-4-18 அன்று திருப்பூரில் நடத்தப்பட்டது. 378 டி.எம்.சியே நமது கோரிக்கை என்றும் 177.25 ஆக குறைக்கப்பட்டதை ஏற்க முடியாது ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கோயம்பேடு மலர்மாலை வியாபாரிகள் சங்கம் 17-4-2018 அன்று நடத்திய போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...
காவிரி உரிமை மீட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 14-4-2018 அன்று திருவாரூரில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் 177.25 டி.எம்.சி என்று தமிழ்நாட்டின் தண்ணீரைக் குறைத்தது ஏற்க முடியாதது ...
சீர்காழி அருகே உள்ள சின்னப்பெருந்தோட்டம், திருவெண்காடு பகுதியில் ஏப்ரல் 15, ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாதே என்பதை வலியுறுத்தியும் கண்டனப் ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 14 – 4 – 2018 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கோவை டாடாபத் அருகில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டன ...
**காஞ்சிபுரத்தில் கூடுவோம்** ஏப்ரல் 15, ஞாயிறு மாலை 5 மணிக்கு அம்பேத்கர் பிறந்தநாளயொட்டி காஞ்சிபுரத்தில் “நீட் தேர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்த எதிர்ப்பு கண்டன கூட்டம். யாதவ திருமண ...
**திருப்பூரில் கூடுவோம்** ஏப்ரல் 15 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூரில் காவிரி உரிமை மீட்க கண்டனக் கூட்டம். 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை. 177.25 டி.எம்.சி என்று ஏமாற்றாதே. ...
** வேலூர் மாவட்டம் ஆம்பூரில்** புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, நீட் தேர்வினை எதிர்த்து ஒன்று கூடுவோம். கல்வி தமிழ்த்தேசிய உரிமை! நீட் தேர்வினை ரத்து ...
**திருவாரூரில் கூடுவோம்** காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம் 378 டி.எம்.சி எங்கள் கோரிக்கை. 177.25 அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு! மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி பிடியிலிருந்து நம் ...
ஏப்ரல் 14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம். வட சென்னையில் கூடுவோம். அனிதாக்களின் கனவினை நிறைவேற்றவும், ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம். நாள் : 14 ஏப்ரல் 2018 சனிக்கிழமை காலை 10 மணி இடம் : டாடாபத் பவர் ஹவுஸ் அருகில், கோவை ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்