Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
May 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for May 2017

Monthly Archives: May 2017

Human rights activist Thirumurugan Gandhi booked under notorious “The Goondas Act”

Human rights activist Thirumurugan Gandhi booked under notorious “The Goondas Act”

Human rights activists Thirumurugan Gandhi, Daison Jose, Ilamaran, Arun who were arrested on 21.5.2017 for conducting a candlelight vigil for the dead ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள் மே 17

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தியதாக 4 தோழர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு

தமிழர் கடல் சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மே 21 அன்று மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. அதற்கு தடை ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

தமிழக எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...
பரப்புரை பொதுக்கூட்டம்

“வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” விளக்கப் பொதுக்கூட்டம்

“வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 27-5-2017 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை இராமகிருஷ்ணன், ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த தமிழகஅரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை போராட்டங்கள் மே 17

நினைவேந்தல் கைதுக்கு கண்டனம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

நினைவேந்தல் நிகழ்வினை தடுக்க தமிழக அரசு நடத்திய அடக்குமுறையை ஏவி 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததைக் கண்டித்தும், வரும் வியாழன்(மே 25,2017) அன்று அதனைக் கண்டித்து ...
ஆவணங்கள் ஈழ விடுதலை போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள்

அறவழியில் 6 ஆண்டுகளாக நடந்த நினைவேந்தலை தற்போது கலவரமாக சித்தரிக்கும் காவல்துறை.

பிரிவு 147, பிரிவு 148, பிரிவு 341, பிரிவு 506/1, பிரிவு 188 அமைதியாக அறவழியில் 7 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்விற்காக கூடிய தோழர்களின் மீது, இந்தாண்டு இந்த பிரிவுகளின் ...
Articles ENGLISH அறிக்கைகள்​ ஈழ விடுதலை கட்டுரைகள் நினைவேந்தல் பரப்புரை பொதுக் கட்டுரைகள் போராட்டங்கள் மே 17

காவல்துறை ஒடுக்குமுறைகளுக்கு இடையே 8ம் ஆண்டு நினைவேந்தல்

6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை. ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

திட்டமிட்டபடி 8ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும்

நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு உலகமெங்கும் நடக்கிறது. பிறப்பு, ...
ENGLISH Press Releases

8th year candle light vigil will happen as planned

Remembering and paying homage to the dead is a cultural event. It’s the basic right of the Tamils. All the ethnic groups ...
ஆவணங்கள் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கோரி நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களிடத்தில் வழக்குகளைப் பதிவு செய்தோம். தோழர். அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையில் ...
போராட்டங்கள்

தமிழர் விரோத ஓசிஎப் தொழிற்சாலை முற்றுகை

மத்திய அரசு தொழிற்சாலையான ஆவடி ஓசிஎஃப் தொழிற்சாலையில் பணியிடங்களை நிரப்புவதில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் போராடி வந்த தையல் தொழிலாளி துளசிராமை ...
பரப்புரை பொதுக்கூட்டம்

இந்தியாவே WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு!

இந்திய மோடி அரசே, ஏழை எளிய மக்களின் சோற்றில் மண்ணைப் போடாதே! என்ற கோரிக்கைகளோடு ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் ...