பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கு பணியில் தனது இறுதி காலம் வரையில் உழைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் பணியை தொடர்ந்து செய்து வரும் திருத்துறைபூண்டி ”நெல் ஜெயராமன்” அவர்களுக்கு மத்திய அரசு ...
Monthly Archives: March 2015
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று 29.03.2015 காலை இடித்து விழுந்தது, இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் முன்று பேர் ...
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சமூகவியல் துறையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மாணவர்கள்-மாணவிகளிடத்தில் 23-3-2015 [திங்கள்] அன்று ‘Media and rape’ என்ற தலைப்பில் India’s ...
மதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா ...
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்ளும் நாசகார நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்றுவரும் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் மே ...
Boycott The Hindu.
Media partner of tamil genocide. ...
மதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா அவர்களுக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்தில் வரும் சனிக்கிழமை(21-மார்ச்-2015) மாலை 6 மணிக்கு "தமிழ்க் கூத்தனார் நினைவுப் பாசறை மற்றும் மே பதினேழு இயக்கம் " இணைத்து நடத்துகிறது.
பல்வேறு தோழமை இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பொதுக் கூட்டத்தில் பேச இருகிறார்கள்.
அனைவரும் வருக. ...
There is no excerpt because this is a protected post. ...
அமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி ...
மின்னஞ்சல்: contact.may17@gmail.com அலைபேசி : +91 9444146806 தோழர். திருமுருகன் காந்தி தோழர். அருள் ...
மே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை ...
இலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது? 1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ...
கிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...
மார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...
{:ta} மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ...
கிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...
மார்ச் 12 – 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் உணர்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில். அதுவே அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுகையிடவேண்டுமென்பதை விளக்குகிறது என்பதால் அதனையே இங்கே தருகிறோம். ...
மார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து இன்று (11-3-2015) அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலக முற்றுகை காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் ...
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மார்ச் 7 அன்று நடைபெற்ற மேகதாது அணை முற்றுகைப் போராட்டம். தோழர் பெ.மணியரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், விவசாயிகள் ...
மோடியின் இலங்கை பயணம் குறித்தான விவாதத்தில் News 7 தொலைக்காட்சியில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கு.ராமகிருஷ்ணன், பாஜகவின் கே.டி ராகவன் ஆகியோர் ...
”அனைவருக்கும் உணவு” “பட்டினியில்லா இந்தியா” என்ற நிலையை இந்தியர்களுக்கு கிடைக்க மரபணு மாற்று உணவே எதிர்காலத்தில் சிறந்த வழியென்று பசுமை புரட்சி என்ற பெயரில் இயற்கை விவாசயத்தை அழித்த, பராம்பரிய ...
மோடியே தமிழீழத்தில் நுழையாதே.இந்தியாவே 13வது சட்டத்திருத்தத்தை தமிழர் மீது திணிக்காதே.இந்திய மார்வாடிகளின் வணிகத்தை தமிழர் நாங்கள் புறக்கணிப்போம். ...
மதுரையிலிருந்து தேனி வரை நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம். இதில் வைகோ, மேதாபட்கர், கிவே.பொன்னையன்,பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கெடுத்தனர். இதில் மே ...
நேற்று நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு பல சந்தேகங்களையும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதியை சர்வதேசத்தின் துணையுடன் நீர்த்துப்போகச்செய்யுமோ என்ற அச்சத்தையும் ...
சமீபத்தில் இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கையை ஆறுமாத காலம் தள்ளிவைப்பதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் அறிவித்திருந்தது. ஏன் ஐநா அவை இப்படி ஒரு முடிவை எடுத்தது.இந்த காலதாமத்திற்கு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்